Author: Tharanika

புத்தாண்டை முன்னிட்டு விளையாட்டுக்களை நீர்நிலைளுக்கு அண்மையில் ஏற்பாடு செய்வதனால் எலிக்காய்சல் பரவும் சந்தர்பம் அதிகரித்தள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறித்த பகுதிகளில் விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்துவதனால் கிருமித்தொற்றுக்கள் மற்றும் எலிக்காய்சல் என்பன ஏற்படும் வாய்ப்புக்கள்…