Author: Tharanika

ஸ்ரீலங்கன் எர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன இன்று வெள்ளிக்கிழமை(08) உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள வீடொன்றில் அவரது உடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஸ்ரீலங்கன் எர்லைன்ஸ்…

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (07) உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விடுத்த கோரிக்கையை பரிசீலித்த…

இலங்கையின் மலையகத் தோட்டப் பகுதிகளில் பணிபுரியும் அப்பாவித் தொழிலாளர்களை இலக்கு வைத்து திட்டமிட்ட வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (07) பகிரங்கமாகத் தெரிவித்தார். சமீபகாலமாக இரத்தினபுரி,…

வெலிகம படவல பகுதியைச் சேர்ந்த ஏழு வயதுடைய சிறுவன் கைக்கடிகாரங்களில் பயன்படுத்தப்பட்டு வீசப்பட்ட சிறிய பற்றரியை தவறுதலாக விழுங்கி கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வைத்தியசாலை…

இலங்கை அரசாங்கத்தின் தன்னிச்சையான தீர்மானங்கள் மற்றும் முறைகேடான டெண்டர் நடைமுறைகள் காரணமாக, சர்வதேச ரீதியில் இலங்கை பாரிய இராஜதந்திர நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும் என முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா எச்சரிக்கை விடுத்துள்ளார். இன்றைய தினம்…

நாட்டில் தற்போது முன்னெடுக்கப்படும் நிதி மோசடிகள் மற்றும் அரசாங்கத்தின் நிர்வாகத் திறமையின்மை குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். ஹொரணையில் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு…

விசா நிபந்தனைகளை மீறி இலங்கையில் தங்கியிருந்து, சட்டவிரோதமான முறையில் நிதி மோசடிகளில் ஈடுபட்டு வந்த வியட்நாம் நாட்டை சேர்ந்த பிரஜைகள் 74 பேர் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உத்தராநந்த மாவத்தை…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவுக்குச் சொந்தமான 40 கோடி ரூபாய் பெறுமதியான வீடு என சமூக ஊடகங்களில் பரப்பப்படும் செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது எனத் தெரிவித்து, அது தொடர்பில் குற்றப்புலனாய்வுத்…

2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், சுவிஸ் குமார் உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை உயர்…

2025/2026 கல்வி ஆண்டுக்காக அரச பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை சேர்த்து கொள்ளும் நடவடிக்கைகள் செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்திலிருந்து ஆரம்பிக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று கருத்துத் தெரிவிக்கும்போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.…