Author: Serin

இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்தின் பிரகாரம் அமைச்சரவை இந்த தீர்மானத்தை எட்டியுள்ளது.…

வாழைச்சேனை பகுதியில் தொல்லியல் இடங்களை அடையாளப்படுத்தி நாட்டப்பட்ட பெயர் பலகைகள் பிரதேச சபையால் அகற்றப்பட்ட விடயம் தொடர்பில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு – கிரான் பகுதியில் வைத்து அவர் கைது…

வடக்கு, கிழக்கு உட்பட்ட தமிழர் தாயகத்தின் வரலாற்றுத்தொன்மையினை மாற்றியமைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் பௌத்த, சிங்கள பேரினவாத ஆக்கிரமிப்புக்களை அரசு உடன் நிறுத்தவேண்டும் என்ற தீர்மானம் தேசிய மக்கள் சக்தியின் கடும் எதிர்ப்பினையும் மீறி வலிகாமம் கிழக்குப்…

டிசம்பர் 12ஆம் திகதி இலங்கை ஆசியர் சங்கத்தினரால் நாடளாவிய ரீதியான பணிபகிஸ்கரிப்பினை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அறிவித்துள்ளார். நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய…

பொலிவுட் திரையுலகில் நட்சத்திரமாக ஜொலித்த தர்மேந்திரா இதய நோய் மற்றும் மூச்சுவிடுவதில் சிரமம் காரணமாக மும்பையில் உள்ள ப்ரீச் கேன்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் வீட்டில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.…

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இரண்டு தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் 5 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்ததுடன் சிறுவர்கள் உட்பட 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.…

பயணிகள் பஸ்களில் பயணிக்கும் போது பயணச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கு வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் முறை இன்று திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு இன்று மாகும்புர பல்நோக்கு…

தொல்பொருள் திணைக்களத்தினால் கிழக்கு மாகாணத்தின் கோறளைப்பற்று பிரதேசசபையின் எல்லைக்குட்பட்ட கிராமங்களில் நடப்பட்ட பெயர்ப்பலகைகளை அகற்றியோர் கைது செய்யப்படுவார்கள் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். கோறளைப்பற்று பிரதேசசபையின் எல்லைக்குட்பட்ட…

இன்று யாரும் பேசாத விடயமாகவும், கடுமையான பிரச்சினையாகவும் காணப்படும் வறுமை நாட்டில் மேலும் அதிகரித்து காணப்படுகின்றது. Center for poverty analysis எனும் நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி நாட்டின் 25ம% ஆனோர் ஏழ்மை நிலையை…

இலங்கை தீவின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் பிறந்த நாள் இன்றாகும். இன்று நவம்பர் 24 ஆம் திகதி தனது 57 வது பிறந்தநாளை ஜனாதிபதி கொண்டாடுகிறார். 1968ம் ஆண்டு…