Author: Serin

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களில் வாய்ப்பு வாங்கித் தருவதாக வரும் செய்திகளை நம்ப வேண்டாம் என குறித்த நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம்…

இலங்கையில் தற்போது அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தவண்ணம் உள்ளனர். உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஒரு முக்கிய இடமாக தெமோதரை ஒன்பது வளைவுப் பாலம் காணப்படுகின்றது. இரவிலும் ஒன்பது வளைவுப் பாலத்தின்…

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானின் திருமணம் இன்று ஞாயிற்றுக்கிழமை வெகு விமர்சையாக இடம்பெற்றது. இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் திருப்பத்தூரைச் சேர்ந்த சீதை ஸ்ரீ நாச்சியார் என்ற மணமகளை அவர் கரம்பிடித்தார்.…

இந்தியாவிற்கு தனிப்பட்ட விஜயம் முற்கொண்டுள்ள இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரது மனைவி ஆகியோர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தரிசிக்க சென்றுள்ளனர். இதன்போது முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது மனைவிக்கு கோவில்…

அட்டை பண்ணைக்கு காவலுக்கு சென்ற இளைஞன் காணாமல் போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில் கடலட்டைப் பண்ணை காவலுக்கு சென்ற சிறுவன் காணாமல்போயிருந்தார். அப்பகுதி மக்களால் சிறுவனை தேடும் பணி மேற்கொள்ளப்பட்ட நிலையில்…

தந்தை சிறையில் அரசியல் கைதியாக இருக்க, தாயையும் இழந்த ஆனந்த சுதாகரனின் பிள்ளைகளுக்கு இந்த அரசின் 2026இன் வரவு செலவுத்திட்டம் என்ன ஆற்றுப்படுத்தலை வழங்கப்போகிறதென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.…

2025ம் ஆண்டிற்கான மிஸ் யுனிவர்ஸ் அழகியாக மெக்சிக்கோ நாட்டை சேர்ந்த பாத்திமா பொஷ் தெரிவு செய்யப்பட்டார். சர்வதேச நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்து கொள்ளும் “மிஸ் யுனிவர்ஸ்” வருடாந்த போட்டியில் 100 இற்கும் மேற்பட்ட நாடுகளை…

வவுனியா நெடுங்கேணி பொலிஸ்நிலையத்தில் பணிபுரியும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்சம் பெறமுற்பட்ட போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த பொலிஸ்நிலையத்தில் பணிபுரியும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒரு முறைப்பாடு…

வங்கி அட்டைகள் மூலம் பஸ் கட்டணங்களை செலுத்தும் முறை எதிர்வரும் திங்கட்கிழமை (24) முதல் ஆரம்பமாகும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. கொட்டாவையில் அமைந்துள்ள மகும்புர பல்நோக்கு போக்குவரத்து மையத்தில் இந்த அட்டை…

மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் வடக்கு, கிழக்கு போன்ற தாயகப் பகுதிகளில் சிறப்பாகவும் உணர்வு பூர்வமாகவும் இடம்பெறுகின்றது. அந்தவகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாள் நினைவேந்தல் நிகழ்வுகள்…