Author: Serin

ரியாத்தில் உள்ள அல் அவ்வல் பூங்காவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சவுதி புரோ லீக்கில் அல் நாசர் 4-1 என்ற கோல் கணக்கில் அல் கலீஜை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் விளையாடிய கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano…

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் நைஜர் மாகாணத்தில் உள்ள கத்தோலிக்க பாடசாலை ஒன்றில் துப்பாக்கிகளுடன் நுழைந்த ஆயுத கும்பல் 12ஆசிரியர்கள் உட்பட 315 மாணவர்களைக் கடத்தி சென்றனர். பாடசாலையில் இருந்து கடத்தப்பட்ட மாணவர்களில் 50 பேர் தப்பித்து…

யாழ்ப்பாண மாவட்ட முதல் உள்ளக விளையாட்டரங்கின் அடிகல் நாட்டும் பணி இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே அவர்களினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின்…

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் அமைந்துள்ள துணை இராணுவப் படை தலைமையகத்தின் மீது தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இரண்டு தற்கொலை குண்டுதாரிகளால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டள்ளது. அவர்களில் ஒருவர் தலைமையகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் குண்டை…

மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா பிரித்தானியாவுக்கு சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்ட நிலையில், அவருடைய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை…

இந்தியாவின் மிகவும் பிரபல்யமான ஒரு தொலைக்காட்சியாக சீ தமிழ் தொலைக்காட்சி காணப்படுகின்றது. இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாக “சரிகமப” இசை நிகழ்ச்சியை குறிப்பிடலாம். இந்தியாவின் தமிழ் நாட்டில் மட்டுமல்லாது இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்தும்,…

பராமரிப்பின்றி கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட யாழ் மத்திய கல்லூரி நீச்சல் தடாக புனரமைப்பு பணிகளை முன்னெடுப்பது தொடர்பாக ஏற்பட்ட குழப்பம் காரணமாக, நினைவுக்கல்லை திரை நீக்கம் செய்ய மறுத்து விளையாட்டு துறை அமைச்சர் வெளியேறினார். யாழ்…

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக 16.6 மில்லியன் ரூபாய் அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்…

2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையானது நாட்டின் அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் கிளிநொச்சியிலுள்ள பாடசாலை ஒன்றில் கடமையில் இருந்த பரீட்சை மேற்பார்வையாளர் ஒருவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.…

யால சரணாலயத்தின் கோனகன் ஆரா பகுதியில் 2 இலட்சத்திற்கும் அதிகமான கஞ்சா மரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பொலிஸாரால் நான்கு நாட்களாக மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது பெரிய அளவிலான மூன்று கஞ்சா பயிர்செய்கைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து…