Author: Serin

படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாலகுடா களப்பில் இந்த விபத்து ஏற்பட்டதாகவும், இதில் உயிரிழந்தவர் பாலகுடா பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் என கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். படகின் இன்ஜின்…

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் 71ஆவது பிறந்த தினம் இன்று புதன்கிழமை வல்வெட்டித்துறையில் கொண்டாடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் உள்ள அவரது பூர்வீக இல்லத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இதன்போது…

அம்பலாங்கொடை தேவாலய நிர்வாகக் குழுவின் தலைவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காலி குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இக் கொலைச் சம்பவத்துடன்…

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் இரண்டு நாள் பயணமாக அவர் இலங்கைக்கு வருகைதர உள்ளார். இலங்கை கடற்படையின் 75ஆவது…

நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில், இன்று 26ம் திகதி 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 1000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.  அந்த வகையில் தற்போதைய தங்க விலை நிலவரப்படி, …

தொல்பொருள் பெயர்ப்பலகையினை அகற்றியது தொடர்பான வழக்கில் வாழைச்சேனை பிரதேசசபை தவிசாளர், பிரதி தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் உட்பட 5 பேருக்கும் வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை வாழைச்சேனை பிரதேச செயலகப்பிரிவுகளில் தொல்பொருள்…

சீனாவின் டொங்லியாங்கில் நடைபெற்று வரும் 17 வயதுக்கு உட்பட்ட ஆசிய கிண்ண தகுதிகாண் போட்டியில் பஹ்ரைனுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை இளையோர் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும் எதிரணியின் கடைசி நேர கோலினால் தோல்வியை…

நடிகர் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் வெளியான திரௌபதி படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது தயாராகி வரும் அப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த புதிய தகவல்களை படக் குழுவினர் பிரத்தியேக புகைப்படத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளனர். இயக்குநர் மோகன்.…

கொழும்பில் இருந்து மாசி கருவாடு சம்பல் போத்தலுக்குள் மறைத்து, போதை மாத்திரைகளை கடத்தி வந்து விற்பனையில் ஈடுபட்டவர் உள்ளிட்ட மூன்று பேர் யாழ்ப்பாணத்தில் நேற்று செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக உருவான வளிமண்டலத் தளம்பல் நிலையானது, இன்று காலையளவில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக வலுவடைந்துள்ளது. இது அடுத்த 24 மணித்தியாலங்களில் மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இத் தாக்கம்…