Author: Tharanika

இன்று தங்கத்தின் விலை 5000 ரூபாவால் அதிகரித்துள்ளது. இன்றைய தங்க விலை நிலவரப்படி,24 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 384000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 353300…

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியில் விஞ்ஞான செயன்முறை முகாமொன்று நேற்றையதினம் (01) நடைபெற்றது. கல்லூரியின் முன்னாள் விஞ்ஞான பாட ஆசிரியர் ந.காளிதாசனின் 80வது அகவை நிறைவை முன்னிட்டு குறித்த நிகழ்வு பழைய மாணவர்களால் ஒழுங்குபடுத்தப்பட்டது. குறித்த…

இன்று (01) முற்பகல் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சுகீஷ்வர பண்டார, வரும் ஜூலை 08 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் செலவுத் தலைப்பின் கீழ் இரண்டு சம்பளங்களைப் பெற்றதாகக் கூறப்படும்…

மட்டக்களப்பு நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பார் வீதியில் (Bar Road) உள்ள உணவகம் சாப்பாட்டுக் கடை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக அந்த உணவகம் பெருமளவில் சேதமடைந்துள்ளது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது ,…

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2026 பீபா உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரில் வேகமும் விவேகமும் கொண்ட அணிகளில் முதன்மையாக பிரான்ஸ் அணி இடம்பெற்றுள்ளது. முதல் சுற்றில் நோர்வே செனகல் ஈராக் ஆகிய 3 அணிகளையும் இலகுவாக…

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், இலங்கையிலேயே முதற்தடவையாக டிஜிட்டல் தொழில்நுட்பத்துடனான ‘சிசு செரிய’ பாடசாலைப் பேருந்துச் சேவையானது, யாழ்ப்பாணம் கொடிகாமம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்று (01) புதன்கிழமை காலை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து…

பாகிஸ்தான் லாகூர் நகருக்கு அருகிலுள்ள கஹ்னா பகுதியில் தனியார் மேலதிக வகுப்பு ஒன்றின் கூரை இடிந்து விழுந்ததில் 14 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த சிறுவர்களில் பெரும்பாலானோர் 7 முதல் 11 வயதிற்குட்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த…

இன்று தங்கத்தின் விலை 3000 ரூபாவால் குறைவடைந்துள்ளது. இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 379000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை…

1 கோடியே 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு தயாரிப்பு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்தி வர முயன்ற நான்கு சீன விமான பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில்…

வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 1,700 ஐத் தாண்டியுள்ளது. இதற்கமைய , உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,719 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.  வடக்கு வெனிசுலாவின் ‘லா குவைரா’ (La Guaira)…