Author: Tharanika

செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வு பணிகள் 31 வது நாளாக யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்றது. இந்த அகழ்வின் போது 412 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு 390…

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இராணுவ வீரருக்கு இராணுவத்தினரால் 1.5 மில்லியன் ரூபாய் செலவில் வீடொன்று அமைத்து கொடுப்பதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (23) நடைபெற்றது. புத்தூர் பகுதியை சேர்ந்த லான்ஸ்கோப்ரல் எம். எம் ராஜா…

நேற்று (22) தொடர்ந்து பெய்த மழை காரணமாக மரம் முறிவு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கம்பளை நகரில் இருந்து வீகுலவத்த செல்லும் பிரதான வீதியில் பிரபலிய பாடசாலை அருகில் பாரிய மரம் முறிந்து விழுந்துள்ளது. நேற்று…

கிளிநொச்சியில் நேற்று இரவு (23) இடம்பெற்ற விபத்தில் ஓய்வு நிலை அதிபர் பலியாகியுள்ளார். குறித்த விபத்து நேற்று இரவு 7.30 மணியளவில் A9 வீதியில் இடம்பெற்றுள்ளது. வழமையான தனது நடை பயிற்சியினை முடித்து திரும்புகின்ற போது…

கொழும்பு கண்டி பிரதான வீதியின் கேகாலை வரகோடா பகுதியில் 6 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் 10 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தனியார் பஸ்…

இன்று (23) தங்கத்தின் விலை 2000 ரூபாவால் குறைவடைந்துள்ளது. இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 384000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின்…

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி விழுந்து இரண்டு வயதுடைய பெண் குழந்தை ஒன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. இந்தச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை (22) இடம்பெற்றுள்ளது. பிரமந்தனாறு ஆறாம் வாய்க்கால்…

செம்மணி மனித புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட என்புத்தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 400ஐ தாண்டியுள்ளன. செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 30ஆவது நாள் அகழ்வுப் பணிகள் நேற்று (21) முன்னெடுக்கப்பட்டன. இதன் போது…

மன்னார் தரவன் கோட்டை பகுதியில் இயங்கி வந்த பனம் பொருள் உற்பத்தி நிலையம் ஒன்றில் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்கள் சுகாதாரமற்ற முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொது சுகாதார பரிசோதகர்களுக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைவாக பொது…

மட்டக்களப்பு நகரில் பிரபலமான உணவகம் ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை திருடியவரை 5 மணிநேரத்திற்குள் பொலிஸார் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.  சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,  குறித்த உணவகத்தில் கடமையாற்றும் முகாமையாளர்…