Author: Tharanika

ஆறாவது இலங்கை – பாகிஸ்தான் பாதுகாப்பு கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக, பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் முஹம்மது அலி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்துள்ளார். நேற்று (01) கட்டுநாயக்க…

மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா இன்று (2) வியாழக்கிழமை காலை 6:15 மணிக்கு சிறப்பாக இடம்பெற்றது. மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நிஷாந்த சாகர…

நியூயோர்க்கின் ‘எம்பயர் ஸ்டேட்’ கட்டிடத்தின் உச்சிப் பகுதிக்கு ஏறி திருமண விருப்ப முன்மொழிவு செய்த ரஷ்யத் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர் . இருவர்களது திருமணத்திற்கான விருப்பத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்த இந்தச் சாகச நிகழ்வு சமூக…

தெல்லிப்பனை ஆதார வைத்தியசாலையை மத்திய அரசிற்கு எடுப்பது என்பது ஒரு சட்டவிரோதமான செயல்பாடு என இலங்கை தமிழரசு கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது மாகாண சபைக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை மத்திய அரசாங்கம்…

பூகோள அரசியலில் இந்தியாவின் நலன்கள் பாதிக்கப்படும் வகையிலான திட்டங்களை இடமளிக்க கூடாது என்ற டக்ளஸ் தேவானந்தாவின் உறுதியான நிலைப்பாடு பெடுந்தீவில் பரிணமிக்கும் கலப்புமுறை மின் உற்பத்தி திட்டத்தின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக்…

இன்று தங்கத்தின் விலை 5000 ரூபாவால் அதிகரித்துள்ளது. இன்றைய தங்க விலை நிலவரப்படி,24 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 384000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 353300…

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியில் விஞ்ஞான செயன்முறை முகாமொன்று நேற்றையதினம் (01) நடைபெற்றது. கல்லூரியின் முன்னாள் விஞ்ஞான பாட ஆசிரியர் ந.காளிதாசனின் 80வது அகவை நிறைவை முன்னிட்டு குறித்த நிகழ்வு பழைய மாணவர்களால் ஒழுங்குபடுத்தப்பட்டது. குறித்த…

இன்று (01) முற்பகல் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சுகீஷ்வர பண்டார, வரும் ஜூலை 08 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் செலவுத் தலைப்பின் கீழ் இரண்டு சம்பளங்களைப் பெற்றதாகக் கூறப்படும்…

மட்டக்களப்பு நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பார் வீதியில் (Bar Road) உள்ள உணவகம் சாப்பாட்டுக் கடை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக அந்த உணவகம் பெருமளவில் சேதமடைந்துள்ளது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது ,…

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2026 பீபா உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரில் வேகமும் விவேகமும் கொண்ட அணிகளில் முதன்மையாக பிரான்ஸ் அணி இடம்பெற்றுள்ளது. முதல் சுற்றில் நோர்வே செனகல் ஈராக் ஆகிய 3 அணிகளையும் இலகுவாக…