Author: Serin

நேபாள அரசியலில் பல தசாப்தங்களாக நீடித்த பழமைவாதக் கட்சிகளின் ஆதிக்கத்தை வீழ்த்தி 35 வயதான ராப் இசைக்கலைஞர் பாலேந்திர ஷா இன்று அந்நாட்டின் பிரதமராக பதவியேற்றுள்ளார். கடந்த ஆண்டு இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட எழுச்சிமிக்கப் போராட்டங்களுக்குப் பிறகு…

இன்று தங்க விலை 2000 ரூபாயால் வீழ்ச்சியடைந்துள்ளது. தற்போதைய தங்க விலை நிலவரப்படி,24 கரட் தங்கம் பவுண் ஒன்று 386000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 355000 ரூபாயாக விற்பனை…

பங்களாதேஷில் ராஜ்பாரி மாவட்டத்தில் பயணிகளுடன் படகில் ஏற முயன்ற பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, பத்மா ஆற்றுக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 24 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் இன்று வியாழக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த விபத்து நேற்று…

முல்லைத்தீவு மாவட்டத்தின் மந்துவில் பகுதியில் 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட அதிரடி விசாரணையில் 5 சந்தேக நபர்கள்…

விமான டிக்கெட்டுகளுக்கு மலிவான அல்லது சிறப்புத் தள்ளுபடிகளை வழங்குவதாகக் கூறி சமூக ஊடகங்களில் பரவி வரும் மோசடிச் செய்திகள் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கைவிடுத்துள்ளனர். வழக்கத்திற்கு மாறாக குறைந்த விலைகள்…

வடக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவிற்கு முன்பாக ஆசிரியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் போது ஆசிரியர்கள் பலர் ஒன்று கூடி பல்வேறு வாசங்கள் எழுதப்பட்ட பதாதைகளைத் தாங்கியவாறு கோசம் எழுப்பி போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். தமது…

அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து 243 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. இது தவிர இந்தக் காலக்கட்டத்தில் 177 மாணவர்கள் மற்றும் கலாச்சாரப் பிரமுகர்கள் காயமடைந்ததாகவும் ஈரானின் கல்வி அமைச்சு கூறியதாக…

இலங்கையின் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் பெண்ணான ஆதித்யா ஆனந்தராசா பிரான்ஸின் பொன்டால்ட்-கொம்பால்ட் நகரின் துணை மேயராக பொறுப்பேற்றுள்ளார். பிரான்ஸ் நாட்டின் பொன்டால்ட்-கொம்பால்ட் நகரில் நடைபெற்ற நகராட்சி தேர்தலை தொடர்ந்து இலங்கை பூர்வீகத்தை கொண்ட ஆதித்யா…

சமூக வலைத்தளங்களில் வைரலாகிய காணொளி ஒன்றின் அடிப்படையில் பாதுகாக்கப்பட்ட உயிரினமான மலைப்பாம்புடன் நடனமாடிய இளம் பெண் ஒருவரை வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மார்ச்…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக கணக்கியல் சிரேஷ்ட பேராசிரியர் தி. வேல்நம்பி இன்று புதன்கிழமை பதவி ஏற்றுள்ளார். பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள ஶ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலயத்தில் நடைபெற்ற விசேட அபிஷேக ஆராதனைகளைத் தொடர்ந்து, துணைவேந்தர்…