Author: Serin

மத்திய கிழக்கு நாடுகளில் இலங்கை தேயிலைகளுக்கான கேள்வி கணிசமாக அதிகரித்துள்ளதாக இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்ற  நிலைமைகள் காரணமாக அந்த நாட்டு மக்கள் உணவுப் பொருட்களைக் கையிருப்பில் வைக்க…

மக்கள் தமது பணம் மற்றும் தங்க நகைகளைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு இலங்கை பொலிஸார் எச்சரித்துள்ளனர். மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலையில் இரண்டு பெண்கள் கடத்தப்பட்டு மயக்க மருந்து கலந்த பானத்தை வழங்கி அவர்களின் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் ஒரு…

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை மேலும் 5000 ரூபாவால் குறைவடைந்துள்ளது. கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் தங்கவிலை சுமார் 38000 ரூபாவால் வீழ்ச்சியாடைந்துள்ளது. கடந்த வாரம் 17ஆம் திகதி 408000 ரூபாவாகக் காணப்பட்ட 24 கரட் தங்கப்…

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் தெற்கு பகுதியில் உள்ள பியூர்டோ லெகுயிசாமோ விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இராணுவ விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதில் 66 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்…

யாழ்ப்பாணம் வலிகாமம் தெற்கு பிரதேச சபையினால் தெரிவு செய்யப்பட்ட 40 விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்கள் மற்றும் விதைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இன்று செவ்வாய்கிழமை வலிகாமம் தெற்கு பிரதேச சபை மண்டபத்தில் தவிசாளர் திராகராசா பிரகாஸ் தலைமையில்…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக தற்போதைய உயர்பட்டப் படிப்புகள் பீடாதிபதியும், கணக்கியலில் சிரேஷ்ட பேராசிரியருமான தி. வேல்நம்பி நாளை புதன்கிழமை பதவி ஏற்கவுள்ளார். பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள ஶ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலயத்தில் நடைபெறவுள்ள விசேட…

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இடமாற்ற சபையால் இடமாற்றப் பட்டியலிடப்பட்டுள்ளவாறு ஆசிரியர்களது இடமாற்றத்தை துரிதமாக வழங்கக் கோரி கடந்த 8 வருடத்திற்கும் மேலாக வெளி மாவட்டங்களில் சேவையை பூர்த்தி செய்த ஆசிரியர்கள் போராட்டம் ஒன்றை இன்று…

சர்வதேச வர்த்தக பதற்றம் காரணமாக சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கக்கூடும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதிக்குள் எரிவாயு விலைத்திருத்தம் தொடர்பில் தீர்மானிக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர்…

இந்தியாவில் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னர் மன்னர்களால் பயன்படுத்தப்பட்ட கறுப்பு கவணி நெல், மாப்பிள்ளை சம்பா நெல், கரு இழை நெல் யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பகுதியில் விதைக்கப்பட்டு அறுவடை செய்யப்பட்டு இன்று பொங்கல் விழா முன்னெடுக்கப்பட்டது.…

மட்டக்களப்பை அதிரவைத்த கொலை கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் நேற்று நீதிபதியின் முன்னிலைப்படுத்தப்பட்டபோது நான்கு தினங்களுக்கு தடுத்துவைத்து விசாரணைசெய்வதற்கான அனுமதியை வழங்கியதுடன், அவர்களிடம் நகைகளை கொள்வனவு செய்த நகைக்கடை உரிமையாளர்களுக்கு எதிர்வரும் 27ஆம் திகதி…