Author: Serin

தென்மேல் கடற்கரைக்கு அருகாமையில் நேற்று கைப்பற்றப்பட்ட பல நாள் மீன்பிடி இழுவை படகில் இருந்து ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. குறித்த படகு மேலதிக சோதனைக்காக இன்று புதன்கிழமை திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு…

2025ம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி கணிதப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்று கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தெய்வேந்திரன் திருக்குமரன் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். நேற்றைய தினம் வெளியான…

பேருந்தில் ஏற முற்பட்ட பெண் ஒருவர் மிதிபலகையிலிருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நுவரெலியா – ஹட்டன் ஏ 7 பிரதான வீதியில் நானுஓயா டெஸ்போட் பகுதியில் தலவாக்கலையிலிருந்து…

தமது நாடுகளில் நடைபெறும் மோதல்களால் அந்தந்த நாடுகள் பொருளாதார நெருக்கடியை சந்திப்பது வழமையான ஒன்றே. எங்கோ ஒரு தொலைவில் உள்ள இஸ்ரேல், அமெரிக்க, ஈரான் மோதல்களால் இலங்கையில் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. இதனால் நாளுக்கு நாள்…

ஈழத்தமிழர் மகளிர் சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு மேம்பாட்டிற்கான அமைப்பு இன்று யாழ்.நல்லூர் பின் வீதியில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தது. ஈழத்தமிழர்களுக்கு அர்த்தமுள்ள பாதுகாப்பே இல்லை, தொடரும் இன அழிப்பு நிகழ்ச்சி நிரலை எதிர்ப்போம், உரிமைக்காகவும் பாதுகாப்புக்காகவும்…

தந்தை செல்வா எனப்படும் எஸ். ஜே. வி. செல்வநாயகத்தின் 128-வது ஜனனதினம் இன்று யாழ்ப்பாணத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. யாழ். நகரில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.…

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் தருணத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் தேர்தலில் போட்டியிடுவோர் தமது தொகுதிகளில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றார்கள். 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மாநிலத்தின் முக்கிய…

மன்னாரில் போத்தலில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்ட போத்தல் கள்ளில் இறந்த பல்லி ஒன்றின் முழு உடல் காணப்பட்டமை கள்ளு பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மன்னாரில் உள்ள போத்தல் கள்ளு விற்பனை நிலையம் ஒன்றில் நேற்று…

இன்று காலை தங்கவிலை 3000 ரூபாயால் அதிகரித்துள்ளது. அதன்படி 24 கரட் தங்கம் ஒரு பவுண் 396000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 364300 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி…

1990 ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரை முடித்து கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுதத்தாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட பகுதியில் இன்று அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டது. குறித்த…