Author: Serin

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.  மின்சாரக் கட்டண திருத்தம் ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகிறது.  இந்த ஆண்டின்…

தங்கத்தின் விலையில் இன்று நண்பகல் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. இன்று காலை தங்கவிலையில் எவ்வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்ட நிலையில், நண்பகல் 3000 ரூபாயால் தங்கவிலை அதிகரித்துள்ளது. அதன்படி 24 கரட் தங்கம் ஒரு பவுண்…

ஹட்டன் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் வகுப்பறைக்குள் வைத்து மாணவர் ஒருவரைத் தாக்கிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பாக இரண்டு மாணவர்கள் மற்றும் ஒரு பழைய மாணவர் உட்பட…

ஓமானில் கைது செய்யப்பட்ட திட்டமிட்ட குற்ற கும்பலைச் சேர்ந்த உறுப்பினரான மிதிகம சூட்டி என்ற பிரபாத் மதுசங்க இன்று அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார். ஓமானின் மஸ்கட் நகரில் இருந்து இன்று அதிகாலை 4.27 மணிக்கு…

இந்திய எண்ணெய் கப்பலான ஹரி ஆனந்த் நேற்று பிற்பகல் 1.30 மணிக்கு கொழும்பு, துறைமுகத்தை வந்தடைந்தது.  இந்தக் கப்பல் 18000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 18000 மெட்ரிக் தொன் ஒக்டேன் 92 ரக பெட்ரோல்…

கோலகலமாக ஆரம்பித்த 2026 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் நேற்றைய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அதிரடியான வெற்றியை பெற்றுள்ளது. ரோஹித்…

யாழ்ப்பாண மாவட்டத்தின் இந்த ஆண்டுக்குரிய முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைவராகவும், வடக்கு…

கிரிக்கெட் ரசிகர்களுக்கு நாளை முதல் கொண்டாட்டம் ஆரம்பமாகவுள்ளது. இந்தியன் பிறீமியர் லீக் அதாவது ஐ.பி.எல் தொடர் நாளை ஆரம்பிக்கின்றது. நாளை முதல் இரண்டு மாதங்களுக்கு கிரிக்கெட் ரசிகர்களுக்கு திருவிழா தான். இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல்…

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பகுதியில் பெண்கள் கடத்தப்பட்டு கிணற்றில் வீசிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய கும்பலுக்கு கடுமையான தண்டனை வழங்கக் கோரியும் உயிரிழந்த நளாயினி என்பவருக்கு நீதி கோரியும் இன்று வெள்ளிக்கிழமை பாரிய மக்கள் போராட்டமும்…

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட உயிருள்ள அலங்காரத் தாவரங்களுடன் பயணி ஒருவர் இன்று அதிகாலை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 2 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய இந்தத் தாவரங்களுடன், சந்தேகநபர்…