Author: Serin

உலகளவில் தொழில்நுட்ப வளர்ச்சிகள் மனிதர்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவில் வளர்ந்து கொண்டு உள்ளது. நொடிக்கு நொடி கண்டுபிடிப்புக்கள் என விஞ்ஞான வளர்ச்சி உள்ளது. அதன் ஒரு பகுதியாக சீனாவின் கண்டுபிடிப்பான மேக்லெவ் ரயில் காணப்படுகின்றது.…

மட்டக்களப்பு மாவட்டத்தில் தங்கநகைகளுக்காக பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து கடத்தி அவர்களை கிணற்றில் வீசிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம்…

யாழ்ப்பாணம் வலிகாமம் தெற்கு பிரதேச சபை பொது சுகாதார பரிசோதகர்களால் திடீர் பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தவிசாளரின் அறிவுறுத்தலின் பேரில் குறித்த பரிசோதனை நடவடிக்கை நேற்று இரவு மற்றும் இன்று காலை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது சுகாதார…

இன்று தங்கத்தின் விலையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. அதன்படி தங்கவிலை 1000 ரூபாவால் அதிகரித்துள்ளது. 24 கரட் தங்கம் ஒரு பவுண் 400000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 368000 ரூபாயாக…

இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும், சிலுவையில் அறையப்பட்டு அவர் அனுபவித்த பாடுகளையும் நினைவுகூர்ந்து அனுஸ்டிக்கப்படும் புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி இன்றாகும். கிறிஸ்தவர்களின் வழிபாட்டில் முக்கிய நாளாக இந்த புனித வெள்ளி பார்க்கப்படுகின்றது. இயேசு…

கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் இராணுவ முகாமிற்காக பொதுமக்களுக்குச் சொந்தமான நிலத்தை அளவீடு செய்யும் முயற்சி மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது. கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் அமைந்துள்ள 4-வது இலங்கை மின்னியந்திரப் பொறியியல்…

பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியின் ஏற்பாட்டுப் பணிகளுக்காக மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த பாடசாலை மாணவர்கள் பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கண்டி – திகனை வீதியில் பல்லேகல இராணுவ முகாமிற்கு முன்பாக திகனை…

நாட்டில் நிலவும் கடுமையான வெப்பத்தை பொதுமக்கள் எவரும் அலட்சியப்படுத்த வேண்டாம் எனவும் இதனால் உயிரிழப்புக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் சுகாதார அமைச்சின் சமூக மருத்துவ ஆலோசகரான வைத்தியர் இனோகா சுரவீர எச்சரித்துள்ளார். கடும் வெப்பம் காரணமாக…

இலங்கையின் வடக்கு – கிழக்கு மாகாணங்களிலுள்ள இளையோருக்கான செஸ் பயிற்சி வழங்கப்படவுள்ளது. WTCF (World Tamil Chess Federation) அமைப்பினரால் இலங்கையிலுள்ள இளையோருக்கான அனைத்துலகத் தரத்திலான இணைய வழிப் பயிற்சி வழங்கப்படவுள்ளது. தெரிவு செய்யப்படும் சிலருக்கு…

அண்மைக்காலங்களில் நிலவு குறித்த ஆய்வுகள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. சுமார் 53 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நிலவுக்கு மனிதர்கள் புறப்பட்டுள்ளனர். 1972-க்குப் பிறகு முதன்முறையாக மனிதர்களை நிலவுக்கு அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முதல்படியாக நாசாவின் ஆர்டெமிஸ்…