Author: varmah

மூத்த பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் இன்று பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது 87.கன்னட திரைப்படத்தில் அறிமுகமான சரோஜா தேவி தனது முதல் படத்திலேயே தேசிய விருதை பெற்றவர். அதை தொடர்ந்து, தமிழில் 1958ம்…

மியான்மரில் உள்ள தங்கள் முகாம்களில் இந்திய இராணுவம் நடத்தியதாகக் கூறப்படும் ட்ரோன் தாக்குதல்களில் அதன் முக்கிய தளபதி நயன் மேதி (நயன் அசோம்) உட்பட மூன்று மூத்த தலைவர்கள் கொல்லப்பட்டதாக தடைசெய்யப்பட்ட யுனைடெட் லிபரேஷன் ஃப்ரண்ட்…

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் தொடர்ச்சியாக மூன்றாவது அரைசதம் அடித்து, இங்கிலாந்தில் ஒரு இந்தியவீரர்எடுத்த அதிக ஐம்பதுக்கும் மேற்பட்ட ஸ்கோர்கள் என்ற விராட் கோலியின் சாதனையை சமன் செய்தார்.லார்ட்ஸில் நடந்த…

இந்திய கிரிக்கெட் அணியின் துணை கப்டனும் விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட், இங்கிலாந்தில் ஒரே சுற்றுப்பயணத்தில் அதிக ஓட்டங்கள் எடுத்த வெளிநாட்டு விக்கெட் கீப்பர் என்ற சாதனை படைத்துள்ளார்.இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின்…

எழுவைதீவு கடற்பகுதியில் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் பெறுமதியான, கேரள கஞ்சாவைக் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.வடக்கு கடற்படை கட்டளைப் பிரிவினால் நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, கடலில் மிதந்து கொண்டிருந்த சந்தேகத்திற்கிடமான பொதியொன்று மீட்கப்பட்டுள்ளது.அதனைச் சோதனையிட்டபோது,…

கிளிநொச்சியில் கடந்த 11 ஆம்திகதி இலங்கை கடற்படை நடத்திய சோதனையில் கடத்தப்பட்ட மசாலாப் பொருட்கள், மருந்துகள் அழகுசாதனப் பொருட்கள் ஆகியன கைப்பற்றப் பட்டன.நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.பொருட்களை கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்ட இரண்டு வாகனங்கள்…

இந்தியாவுடன் அணுசக்தி மோதலுக்கான எந்தவொரு சாத்தியத்தையும் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்.நாட்டின் அணு ஆயுதக் கிடங்கு முற்றிலும் அமைதியான நோக்கங்களுக்காகவும் தற்காப்புக்காகவும் மட்டுமே என்று வலியுறுத்தினார்.சனிக்கிழமை (ஜூலை 12) இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் மாணவர்களிடம்…

உடல் நிலை குறைவு காரணமாக தொடர் சிகிச்சை பெற்று வந்த கோட்டா சீனிவாசராவ் இன்று காலமானார்.ஆந்திராவைச் சேர்ந்த பிரபல நடிகரான கோட்டா சீனிவாச ராவ் தெலுங்கில் பல படங்களில் குணசித்திர வேடத்திலும் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து…

கிரிந்த மீன்பிடி துறைமுகத்தில் மணல் அகழ்வதற்கு தனியார் நிறுவனமொன்றுக்கு குத்தகை வழங்கி அரசாங்கத்துக்கு இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகமான நட்டத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவத்தில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்கு…

2025 ஜூன் மாதத்தில் இலங்கைக்கு 635.7 மில்லியன் அமெரிக்க டொலரை புலம்பெயர் தொழிலாளர் அனுப்பியதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட புதிய புள்ளிவிவரங்களின்படி, இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில்…