Author: varmah

இலங்கையின் மிகவும் திறமையான , பொறுப்புணர்வுள்ள பொது சேவையை உருவாக்குவதற்கான முயற்சிகளுக்கு ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டத்தின் (UNDP) வதிவிடப் பிரதிநிதி அசுசா குபோடா, நிறுவனத்தி ஆம் 13 திகதி ஜனாதிபதி செயலாளர் நந்திகா சனத்…

பேட்ரியாட் வான் பாதுகாப்பு ஏவுகணைகளை உக்ரைனுக்கு அனுப்ப்ப்போவதாக‌அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறினார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் “நல்லதைப் பேசுகிறார், ஆனால் மாலையில் அனைவரையும் குண்டுவீசித் தாக்குகிறார்” என்பதால் நாட்டைப் பாதுகாக்க அவை அவசியம்…

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் முறைப்பாட்டின் பிரகாரம் தன்னைக் கைது செய்வதை தடுக்கக்கோரி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன் பிணை மனு தாக்கல் செய்துள்ளார் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன.விண்ணப்பத்தை பரிசீலித்த பின்னர், ஜூலை 18 ஆம்திக‌தி…

கொழும்பு மேயர் வ்ரே காலி பால்தாசார் ஒரு பொது விழாவில் பாரம்பரிய ஜப்பானிய நடனத்தில் பங்கேற்றது சமூக ஊடகங்களில் வைரலாக‌ மாறியுள்ளது.இலங்கை-ஜப்பான் நட்பின் 73 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் தேசிய இளைஞர் மன்றத்தில் நடைபெற்ற நிகழ்வின்…

தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்ததாகக் கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை பிணையில் விடுவிக்க கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திசாநாயக்க தாக்கல் செய்த பிணை மனுவை பரிசீலித்த…

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு புதிய ஆட்சேர்ப்புகள் எதுவும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம், நிறுவனத்திற்குள் மனித வளங்களைக் குறைக்க முடிந்ததாக அவர்…

பல்வேறு சாதனைகளை புரிந்து வரும் மட்டுவிலைச் சேர்ந்த செல்லையா திருச்செல்வம் (வயது – 61) என்பவர் ஞாயிற்றுக்கிழமை[13] மட்டுவில் சந்திரபுரத்தில் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.இவர் தனது இரு காதுகளையும் பயன்படுத்தி 2 ஆயிரத்து 50…

காஸா பகுதியில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல், துப்பாக்கிச் சூடுகளில் ஞாயிற்றுக்கிழமை குறைந்தது 58 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன வட்டாரங்கள் தெரிவித்தன.மத்திய காஸா நகரத்தில் நெரிசலான சந்தையை குறிவைத்து இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஒரு மருத்துவர் ,…

சிறிய விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து சவுத்எண்ட் விமான நிலையம் மூடப்பட்டது. “கடுமையான சம்பவம்” காரணமாக “மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படும்” என்று சவுத்எண்ட் விமான நிலையம் தெரிவித்துள்ளது.”இலண்டன் சவுத்எண்ட் விமான நிலையம் வழியாக (திங்கட்கிழமை)…

கென்டக்கி தேவாலயத்தில் நடைபெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு பெண்கள் பலியானார்கள். இருவர் காயமடைந்தனர்.சந்தேக நபர் முன்னதாக லெக்சிங்டன் விமான நிலையத்திற்கு அருகில் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். பொலிஸைச் சுட்டுக் கொன்றபின் அவர் தப்பிச் சென்றார்.பின்னர் துப்பாக்கிதாரி…