Author: varmah

அமெரிக்க வெளியுறவுத் துறையை மறுவடிவமைக்கும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையில், டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தால் தொடங்கப்பட்ட பரந்த மறுசீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்க வெளியுறவுத்துறை 1,300க்கும் மேற்பட்ட தூதரக அதிகாரிகள் , அரசு ஊழியர்கள் ஆகியோரை…

உதைபந்தாட்டத்தில் சாதனைகள் பல படைத்த இத்தாலி, உலகக்கிண்ண கிறிக்கெற்றிலும் தடம் பதித்துள்ளது.இந்தியாவும், இலங்கையும் இணைந்து 2026 ஆம் ஆண்டு நடத்தும் ரி20 உலகக்க்கிண்ணப் போட்டியில் விளையாட அவுஸ்திரேலியாவின் முன்னாள் கிறிக்கெற் வீரர் ஜோ பர்ன்ஸ் தலைமையிலான…

எக்ஸ்-பிரஸ் பேர்ல் சுற்றுச்சூழல் பேரழிவை ஜனாதிபதி விசாரணை நடத்த வேண்டும் என்று CEJ வலியுறுத்துகிறது2021 MV எக்ஸ்-பிரஸ் பேர்ல் கடல் பேரழிவை விசாரிக்க ஜனாதிபதி ஆணையத்தை நியமிக்குமாறு சுற்றுச்சூழல் நீதி மையம் (CEJ) ஜனாதிபதி அனுர…

காமன்வெல்த் உயிர்காக்கும் சம்பியன்ஷிப்பில் இலங்கை டீனேஜர்கள் தங்கம் வென்றனர்கொழும்பு ஆனந்தா கல்லூரியைச் சேர்ந்த ஹிருணா டி சில்வா, மீடம் மெண்டிஸ், ஆகியோர் 2025 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் ஸ்வான்சியில் நடந்த காமன்வெல்த் உயிர்காக்கும் சம்பியன்ஷிப்பில் இலங்கையின்…

கார் விபத்தில் மரணமான டியோகோ ஜோட்டாவின் நினைவாக 20வது இலக்க சீருடைக்கு . லிவர்பூல் அணி ஓய்வு கொடுத்தது. சீருடை இலக்கத்துக்கு லிவபூல் ஓய்வு கொடுப்பது இதுவே முதன் முறையாகும்.க‌டந்த ஐந்து ஆண்டுகளில் லிவபூல் அணியின்…

ஹைதராபாத்தில் இருந்து கடந்த மாதம் இலண்டனுக்குச் சென்ற விமானத்தில் எஞ்ஜின்களுக்கு எரிபொருள் துண்டிக்கப்பட்டதே விபத்துக்குக் காரணம் என முதல் கட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவின் விமான விபத்து புலனாய்வுப் பணியகத்தின் (AAIB) அறிக்கையின்படி, போயிங் 787 ட்ரீம்லைனரின்…

கிரிந்த மீன்பிடி துறைமுகத்தில் மணல் அகழ்வும் திட்டத்தை கொரிய நிறுவனத்திற்கு ஒப்படைத்து அரசாங்கத்திற்கு 2.63 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக நஷ்டத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் குற்றச் சாட்டில் திக நீதவான் ஹர்ஷன கெகுனுவெல இன்று வெள்ளிக்கிழமை (11)…

மலேசியாவில் நடைபெற்ற ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேர‌த், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவை சந்தித்தார்.இலங்கை-ரஷ்யா உறவுகளை வலுப்படுத்துவது , உலகளாவிய தளங்களில் ஒத்துழைப்பைப் பற்றி இருவரும்…

“ஹரக் கட்டா” என்று அழைக்கப்படும் நதுன் சிந்தகவின் மனைவி மகேஷிகா மதுவந்தி, தவறான மற்றும் அவதூறான செய்தி அறிக்கை என்று அவர் விவரிக்கும் ஒரு செய்திக்காக 500 மில்லியன் ரூபாய் இழப்பீடு கோரி பல ஊடக…

இந்த ஆண்டு ஜனவரி 01 முதல் ஜூலை 11 வரை இலங்கையில் மொத்தம் 66 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. துப்பாக்கிச் சூடுகளில் 48 சம்பவங்கள் பாதாள உலகக் கும்பல்களுடன் தொடர்புடையவை.இந்த…