Author: Serin

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகப் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், இரண்டாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள அவரது முன்னாள் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை எதிர்வரும் பெப்ரவரி 11-ஆம் திகதி வரை விளக்கமறியலில்…

இலங்கையின் சுதந்திர தினத்தை எதிர்த்து வடக்கு கிழக்கு மாகாணங்களில் நடைபெறவுள்ள “கரிநாள் பேரணி” தொடர்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளால் மட்டக்களப்பு மாவட்டத்தில் கலந்துரையாடலொன்று நடத்தப்பட்டது. மட்டக்களப்பு ஊரணி பகுதியில் உள்ள பரியோவான் ஆலய…

தென்கொரியாவின் முன்னாள் முதல் பெண்மணி கிம் கெயான் ஹீ, சர்ச்சைக்குரிய ‘Unification Church’ அமைப்பிலிருந்து கையூட்டல் பெற்ற குற்றத்திற்காக 20 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரையான காலப்பகுதியில்,…

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது மனைவியுடன் கொழும்பு கோட்டை நீதவான்…

அஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் டோனல்ட் பிராட்மன் (Donald Bradman) அணிந்திருந்த தொப்பி 319,000 டொலருக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது. வரியைச் சேர்த்து அதன் மொத்த விலை சுமார் 370,000 டொலர். பிராட்மன் 2001ஆம் ஆண்டு…

இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் இன்று புதன்கிழமை மூன்று பேரின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவையில் உள்வாங்குதல் அல்லது அவர்களது பதவி நிலைகளை முறையாக ஒழுங்குபடுத்துதல்…

பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு பிக்குகள் மற்றும் ஆறு பேர் என மொத்தம் 10 சந்தேகநபர்களைத் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. திருகோணமலை நீதவான் நீதிமன்றில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் இந்த…

தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட இராணுவப்சிப்பாய் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் யாழ் சாவகச்சேரி தம்பு தோட்டத்தில் அமைந்துள்ள 523 ஆவது இராணுவப் படைப்பிரிவு முகாமில் இன்று காலை 6…

எதிர்வரும் நாட்களில் சில பகுதிகளில் காற்றின் தரம் மோசமடையக்கூடும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) கணித்துள்ளது. வவுனியா, நுவரெலியா, எம்பிலிபிட்டிய, திருகோணமலை, முல்லைத்தீவு, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளில் காற்றின் தரம்…

கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் இன்று காலை வெளியான புதிய தரவுகளின்படி தங்கத்தின் விலை 10,000 ரூபா அதிகரித்துள்ளது. இன்று 22 கரட் தங்கப் பவுன் ஒன்றின் விலை 374,600 ரூபாவாகப் பதிவாகியுள்ளது. நேற்று…