Author: Serin

2026 ஆம் ஆண்டின் முதல் 25 நாட்களில் நாட்டில் 1,375 வீதி விபத்துகள் ஏற்பட்ட நிலையில் இதனால் 155 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாக் காலங்கள் மற்றும் விடுமுறை காலங்களிலேயே அதிகூடிய விபத்துக்கள் பதிவாகுவதாக போக்குவரத்து…

தளபதி விஜய் நடிப்பில் H.வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஜனநாயகன் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் திகதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தணிக்கை குழு அதிகாரிகள் சான்றிதழை வழங்காததால் படம்வெளியாகவில்லை. இதனையடுத்து பட தயாரிப்பு…

இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4 ம் திகதியை கரி நாளாக பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கில் போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. அதற்காக பொதுமக்களை அணி திரட்டி வலுச்சேர்க்கும் நடவடிக்கையை…

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நடித்ததள்ள ‘ஜனநாயகன்’ திரைப்பட வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது. இந்த திரைப்படத்தை கே.வி.என். புரொடக்‌ஷன் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்துக்கு தணிக்கை சான்று கேட்டு…

உழவியந்திரத்தில் இணைக்கப்பட்ட கரைவலைத் தொழிலை மேற்கொள்ள தடுக்கப்பட்டதை எதிர்த்து மீனவர்கள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பிரதே செயலகத்திற்குட்பட்ட சுண்டிக்குளம் – பூனைத் தொடுவாய் அண்மித்த பகுதியில் இக் கவனயீர்ப்பு போராட்டம்…

ஊர்காவற்துறை சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் ஊர்காவற்துறை பொது சுகாதார பரிசோதகர் ரா. சானுஜன் மற்றும் வேலணை பொது சுகாதார பரிசோதகர் சீ. வி. கிசோக்குமார் ஆகியோர் அடங்கிய குழுவினரால் கடைகள் கடந்த 22ம் திகதி…

பிபில-பதுளை சாலையில் யல்கும்புரா பகுதியில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் குறைந்தது 20 பேர் காயமடைந்தனர். இரண்டு பேருந்துகளும், ஒரு லொரியும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக பிபில…

இந்தியாவின் 77 ஆவது குடியரசு தின நிகழ்வு கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் இன்று திங்கட்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காலை 08.30 மணியளவில் ஆரம்பமான இந்த நிகழ்வில் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இந்திய தேசிய கொடியை…

கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு பொய்யான தகவல்களை வழங்கியமை மற்றும் செல்லுபடியாகும் விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் தாக்கல்…

2025/2026 ம் ஆண்டிற்கான கல்வி பொது தர சாதாரண தர பரீட்சை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17ம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், பரீட்சை எழுத உள்ள மாணவர்களிற்கான செயலமர்வுகள் சிகரம் நிறுவனத்தின் அனுசரணையுடன் இடம்பெற்றது. தமிழ்…