Author: Serin

யாழ்ப்பாணம் வடமராட்சி இந்து ஆரம்ப பாடசாலையின் கால்கோள் விழா இன்று வியாழக்கிழமை பாடசாலை அதிபர் பா.யசிதரன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற கல்வியாளர் கனகர் இரத்தினம் கமலநாதன் கலந்து கொண்டார். முதன்முதலில்…

2026 ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஆண்களுக்கான டி20 உலகக் கிண்ணத்துக்கான பயிற்சிப் போட்டிகளின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளன. பயிற்சிப் போட்டிகள் பெப்ரவரி 2 முதல் பெப்ரவரி 06 வரை இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெறும். 2026 பெப்ரவரி…

கத்தோலிக்க பாதிரியார் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் மோட்டார் சைக்கிள் குழுவின் ஆறு பொலிஸ் உத்தியோகத்தர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கு இன்று கம்பஹா…

மியான்மரின் எல்லைப் பகுதியில் ஆயிரக்கணக்கானவர்களைக் கடத்திச் சென்று, அவர்களை அடிமைகளாக வைத்து இணைய மோசடிகளில் ஈடுபடுத்தி வந்த பிரபல குடும்பத்தைச் சேர்ந்த 11 உறுப்பினர்களுக்குச் சீன அரசாங்கம் மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது. மியான்மரின் ஷான் மாநிலத்தில் உள்ள…

சர்வதேச சந்தையில் இன்று வியாழக்கிழமை தங்கத்தின் விலையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று காலை ஆரம்ப வர்த்தகத்தில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 5500 அமெரிக்க டொலர்கள் என்ற சாதனையை எட்டியது. அதே நேரத்தில் வெள்ளி…

இலங்கையின் ஆடை ஏற்றுமதி 2025 டிசம்பரில் கணிசமான வளர்ச்சியைக் கண்டுள்ளது.  அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய சந்தைகளின் தேவை அதிகரிப்பே இதற்கு முக்கிய காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.  கூட்டு ஆடை சங்கங்களின் பேரவை (JAAF)…

வரலாற்றில் முதல் முறையாக உலகச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,500 அமெரிக்க டொலர் எல்லையைத் தாண்டியுள்ளது. இன்று அதிகாலை ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,579 அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்டது. நேற்று ஒரு அவுன்ஸ்…

கொலம்பியாவில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 15 பயணிகளும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை உறுதிப்படுத்தியுள்ளது. விமான நிறுவனம் வெளியிட்டுள்ள பயணிகள் பட்டியலின்படி, விபத்துக்குள்ளான விமானத்தில் அந்நாட்டு அரசியல்வாதியான டையோஜெனெஸ்…

2026ஆம் ஆண்டுக்கான தரம் 1 பாடசாலை மாணவர்களை சேர்க்கும் நடவடிக்கைகள் இன்று வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், முதலாம் தரத்திற்கான பாடத்திட்டத்தை இந்த வருடம் முதல் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.…

மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் நீண்ட காலமாக மூடப்பட்டு மக்கள் பாவனையின்றி காணப்பட்ட வீதி மன்னார் நகர சபையால் செப்பனிடப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளது. 1983-1984 ஆண்டு காலப்பகுதி வரை மக்கள் பயன்பாட்டில் இருந்த குறித்த…