Author: Serin

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகள் சமித்ரி ரம்புக்வெல்ல இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 300 இலட்சம் ரூபா பணத்தைச் சட்டவிரோதமான முறையில் பரிமாற்றம் செய்தமை மற்றும் சொத்துக்களைக் குவித்தமை தொடர்பான…

“புலி” திரைப்படத்தில் விஜய் வாங்கிய சம்பளத்தில் 15 கோடியை கணக்கில் காட்டவில்லை என   வருமானவரித்துறை விஜய்க்கு 1.50 கோடி அபராதம் விதித்துள்ளதாக  இந்திய ஊடகங்கள்  தெரிவித்துள்ளன.  15 கோடியை கணக்கில் காட்டவில்லை என வருமானவரித்துறை விதித்த அபராத்தை …

முதன்முறையாக இலங்கைப் போக்குவரத்து சபைக்கு நடத்துனர்களாக பெண்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.இலங்கை போக்குவரத்து சபைக்குப் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட 20 பெண் நடத்துனர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு இன்று மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தில்…

இலங்கையின் 78வது சுதந்திர தினத்தையொட்டியும், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் மன்னாரில் இருந்து   சக்கர நாற்காலியின் உதவியுடன் வவுனியா சூடுவந்தகுளம் பகுதியை சேர்ந்த மக்கின் முகமது அலி என்பவர் கடந்த மாதம் 20 ஆம் திகதி ஆரம்பித்த…

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்காக முன்வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற ஓய்வூதியங்கள் சட்டமூலத்தின் எந்தவொரு ஏற்பாடும் அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தச் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணாக அமையாததால், இதனை பாராளுமன்றத்தில் சாதாரண…

வதோதராவில் வியாழக்கிழமை (05) நடைபெற்ற 2026 மகளிர் பிரீமியர் லீக் (WPL) பெங்களூரு அணி வெற்றி பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 203 ஓட்டங்களை குவித்தது. முதல் இன்னிங்ஸில் ஒரு…

2026 ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு 20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடர் நாளை ஆரம்பமாகி எதிர்வரும் மார்ச் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில், கொழும்பு ஆர். பிரேமதாச மற்றும் எஸ்.எஸ்.சி மைதானங்களைச் சுற்றி விசேட…

இந்திய கடற்படையின் போர்கப்பலான ‘INS GHARIAL’ உத்தியோகப்பூர்வ விஜயத்திற்காக கொழும்புத்துறைமுகத்தை வந்தடைந்தது. இந்த விஜயத்தின் போது இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் ஒருங்கிணைக்கப்பட்டு கப்பல் மூலம் கொண்டு வரப்பட்ட பத்து தற்காலிக பாலங்கள் (Baily…

காலி – அக்மீமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனாகமுவ பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர். பின்னதுவ அதிவேக வீதி நுழைவாயிலிலிருந்து வெளியேறி காலி நோக்கி பயணித்த கார் ஒன்று, எதிர்த்திசையில்…

‘டித்வா’ புயலினால் கண்டி மாவட்டத்தில் முழுமையான மற்றும் பகுதியளவு வீடுகள் சேதமடைந்த நபர்களுக்குப் புதிய வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்தல், நட்டஈடு வழங்குதல் மற்றும் சில அபிவிருத்தித் திட்டங்களின் பணிகளை ஆரம்பித்தல் என்பன ஜனாதிபதி…