Author: Serin

குடும்ப தகராறால் பிரிந்து வாழும் மனைவியின் வர்த்தக நிலையத்தினுள் அத்துமீறி நுழைந்து மனைவியை போத்தலால் தாக்கி காயங்களை ஏற்படுத்தி விட்டு கணவன் தப்பி சென்றுள்ள சம்பவம் யாழ்ப்பாணம் – பருத்தித்துறை நாகர்கோவில் பகுதியில் இடம்பெற்றது. குடும்ப…

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் நேற்று இரவு புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில்  விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.  “AI Impact Summit 2026” உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியா சென்றுள்ள…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா நாளை முதல் எதிர்வரும் 22ஆம் திகதி வரை நான்கு நாட்கள் பன்னிரண்டு அமர்வுகளாகப் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இம்முறை பட்டமளிப்பு விழாவின் போது 376 பட்டப்பின்…

சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள புதிய T20 துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில், இலங்கை ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸங்க 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அவுஸ்திரேலியாவிற்கு எதிராக நிறைவடைந்த போட்டியில் அவர் விளாசிய அபார சதத்தின்…

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவியான மைத்திரி விக்ரமசிங்க, இம்மாதம் 20ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னிலையில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று கொழும்பு கோட்டை…

யுத்தத்தில் காயப்பட்டு ஒரு கால் முழுவதும் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் வட்டி கொடுமையால் தனது சிறுநீரகத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள சம்பவம் மன்னாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மன்னார், மூர் வீதி பகுதியில் வசிக்கும் குறித்த பெண்…

தங்கத்தின் விலையில் இன்று உயர்வு ஏற்பட்டுள்ளது. நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 2,000 ரூபாய் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 392,000…

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னர், சந்தேகநபர்கள் தமது கைபேசிகளிலுள்ள தரவுகளை அழித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் தலங்கம, அக்குரேகொட பகுதியில் வைத்து இந்தச் சட்டத்தரணியும்…

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரண நடைபெற்று வரும் ICC உலக கிண்ண T20 கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியுள்ளார். இடது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இந்த தொடரின் எஞ்சிய போட்டிகளில்…

அம்பத்தலை முதல் தெஹிவளை வரையிலான பிரதான நீர் விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்ட கசிவு காரணமாக பல பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. மொரட்டுவ, ராவதவத்தை, சொய்சாபுர,…