Author: Serin

இலங்கைக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) புதிய பணிப்பாளராக Shannon Cowlin நியமிக்கப்பட்டுள்ளார். ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் பணியாற்றிய 13 ஆண்டுகள் உட்பட Cowlin 26 ஆண்டுகளுக்கும் மேலான தொழில்முறை அனுபவம் கொண்ட ஒரு அதிகாரி. வலுசக்தி, காலநிலை,…

கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆவா குழுவைச் சேர்ந்த இரு உறுப்பினர்களை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்குப் பொலிஸ் மத்திய குற்றத்தடுப்புப் பணியகம் அனுமதி பெற்றுள்ளது. இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்த குறித்த…

இந்தியாவுடன் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தீர்மானித்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்க்கு தனது நன்றியைத் தெரிவிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது அதிகாரப்பூர்வ X தளத்தில் பதிவிட்டுள்ளார்.…

கோரிக்கைகளை நிறைவேற்றாது இலங்கை மின்சார சபையைக் கலைப்பதற்கான திகதியை வர்த்தமானி மூலம் அறிவித்தால், எவ்வித முன்னறிவிப்புமின்றி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக மின்சார சபை தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. மின்சார சபையின் 24 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளின் கையொப்பத்துடன் மின்சக்தி…

வேலணை – அல்லைபிட்டி பகுதியில் கடமையில் இருந்த பொலிஸாரை மோதிவிட்டு தபிச்செல்ல முற்பட்ட ஹயஸ் ரக வாகனம் மீது பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 17 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று…

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலையில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.   பொன்னாலை சந்தியில் இருந்து மாதகல் செல்கின்ற வீதியால் இருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது, அவர்கள் பயணித்த…

2026 ஐசிசி ஆடவர் T20 உலகக் கிண்ணத்தில் இன்று நடைபெற்ற ஏழாவது போட்டியில் ஸ்கொட்லாந்து அணியானது 73 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இத்தாலியை வீழ்த்தியது. கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இன்று காலை 11.00 மணிக்கு ஆரம்பமான…

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்திடம் (ICC) மூன்று நிபந்தனைகளை முன்வைத்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுவதை உறுதி செய்வதில் ஒரு இணக்கமான தீர்வை ஆராய PCB உறுப்பினர்கள், பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்தின்…

கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி இன்று 24 கரட் தங்கம் பவுணொன்றின் விலை 395,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. 22 கரட் தங்கம் பவுணொன்றின் விலை 365,400 ரூபாவாக பதிவாகியுள்ளது. தங்க விலை 4 இலட்சம் ரூபாவை கடந்திருந்த…

செம்மணி மனித புதைகுழிக்குள் தேங்கி நின்ற மழை நீரை வெளியேற்றும் நடவடிக்கைள் இன்று முன்னெடுக்கப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் முதல் யாழில் கடும் மழை பெய்தமையால்  புதைகுழிக்குள் மழைநீர் தேங்கி நிற்கிறது. இந்நிலையில் புதைகுழிக்குள் தேங்கி…