Author: Serin

முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திருமுருகண்டி ஏ9 பிரதான வீதியில் நேற்று மோட்டார் சைக்கிளும் காரும் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு நபர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார், மற்றொருவர் தொடர்ந்து சிகிச்சை…

கடவுச்சீட்டு வழங்குவதில் சிக்கலை ஏற்படுத்திய கணினி அமைப்பின் கோளாறு சரிசெய்யப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்கள் திணைக்களத்தினை அணுகுவதற்கு முன்னர் 1962 என்ற துரித இலக்கத்துடன் அல்லது திணைக்களத்தின் வலைத்தளத்தைப் பார்வையிடுமாறும்…

கனடாவில் பாடசாலையொன்றுக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியவர் ஜெஸ்ஸி வான் ரூட்செலர் என்றழைக்கப்படும் 18 வயதான திருநங்கை என அடையாளம் காணப்பட்டுள்ளார். கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள பாடசாலையொன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஐந்து மாணவர்கள், ஆசிரியர்…

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவனின் இழப்பிற்கு நீதி கோரிய போராட்டம் ஒன்று இன்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. குறித்த சிறுவனின் இறுதிக் கிரியைகள் வட்டுக்கோட்டை – சித்தங்கேணியில் உள்ள அவரது இல்லத்தில்…

கண்டி, பல்லேகலவில் இன்று நடைபெற்ற 2026 ஐசிசி T20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை அணி 105 ஓட்டங்களினால் ஓமானை வீழ்த்தியது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி தசூன் ஷானக்க, பவன் ரத்நாயக்க, குசல்…

நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் பொது இடங்களில் கழிவுகள் கொட்டப்படுவதனை தடுக்கும் முகமாக முதற்கட்டமாக அதிகளவில் கழிவுகள் கொட்டப்படுகின்ற 11 பொது இடங்களை அடையாளப்படுத்தி அங்கு கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டு கழிவு கொட்டுபவர்கள் அடையாளப்படுத்தி அபராதம்…

சட்டவிரோத கால்நடைகளை திருடி இறைச்சியாக்கும் கும்பலை இல்லாதொழிக்க சட்ட ஒழுங்கை நடைமுறைப்படுத்த கோரி வேலணையில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. தீவகம் தெற்கு கால்நடை வளர்ப்போர் கூட்டுறவு சங்கத்தினரால் குறித்த போராடடம்  இன்று வேலணை வங்ககாவடியில் நடைபெற்றது.…

கான்பூர் நகரின் குவால்டோலி பகுதியில் இடம்பெற்ற லம்போர்கினி கார் விபத்து தொடர்பாக புகையிலை தொழிலதிபர் கே.கே. மிஸ்ராவின் மகன் சிவம் மிஸ்ராவை இந்தியப் பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். பெப்ரவரி 8ம் திகதி பிற்பகல் 3…

உலக கிண்ண T20 கிரிக்கெட் தொடரின் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 30 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட…

இலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் யானை மற்றும் புகையிரத மோதல்களைக் குறைக்கும் நோக்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட புகையிரதங்களில் அதிநவீன “உணர்திறன் கெமரா” (Thermal Camera) கட்டமைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் அமைச்சு, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு ஆகியன…