Author: Serin

சாவகச்சேரி – யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் அம்புலன்ஸ் வாகனம் மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானதில் வாகனம் பலத்த சேதமடைந்துள்ளது. சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையிலிருந்து நோயாளி ஒருவரை மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு ஏற்றிச் சென்ற போது…

‘குஷ்’  ரக போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டு வந்த இலங்கை பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது போதைப்பொருள் தொகுதியை மன்னார் பகுதிக்கு கொண்டு செல்வதற்காக மேலும்…

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட சட்டத்தரணியை, மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி பெற்றுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றில் அறிவித்தது. கொழும்பு மேலதிக…

கொழும்பு – முகத்துவாரம் பகுதியில் வீடமைப்புத் தொகுதியில் மேல் மாடியிலிருந்து கொங்க்ரீட் துண்டு விழுந்ததில் 7 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். படுகாயமடைந்த சிறுவன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில்…

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இந்த மாத இறுதியில் இந்தியாவின் புதுடில்லிக்கு பயணம் செய்யவுள்ளார். புதுடில்லியில் நடைபெறவுள்ள ‘AI Impact’ உச்சி மாநாட்டில் (AI Impact Summit) கலந்து கொள்ளவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கான இலங்கை…

இலங்கையின் 42 ஆவது கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். இலங்கை வரலாற்றில் கணக்காய்வாளர் நாயகம் என்ற உயரிய பதவியை வகிக்கும் முதலாவது பெண் என்ற பெருமை இவரைச்சேரும் . முன்னாள்…

கடந்த ஜனவரி 29 ஆம் திகதி கடலில் வைத்து இலங்கை கடற்றொழிலாளர்கள் மீது இந்தியக் கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாக வெளியான செய்திகளை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் உத்தியோகபூர்வமாக மறுத்துள்ளது. சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம்…

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை கொலை செய்ய முயன்ற சந்தேக நபர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் புளோரிடாவில் உள்ள கோல்ஃப் மைதானத்தில் அப்போதைய ஜனாதிபதி…

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் குளவி கொட்டுக்குள்ளான 39 மாணவர்களும் சில ஆசிரியர்களும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சுமார் 2000 மாணவர்கள் வரை கல்வி கற்கும் பாடசாலையில் கட்டப்பட்டிருந்த பெரிய குளவி கூடு ஒன்று கலைந்துள்ளது. வருடாந்த இல்ல…

ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான அணுசக்தி பேச்சுவார்த்தை இந்த வாரம் ஓமானில் நடைபெறும் என தெஹ்ரானின் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி (Abbas Araghchi) உறுதிப்படுத்தியுள்ளார். உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை (GMT 06:00) மஸ்கட்டில் காலை 10 மணிக்கு…