Author: Serin

திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பலாங்கொட கஸ்ஸப தேரர் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பலாங்கொட கஸ்ஸப தேரர் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் இன்று காலை குறித்த வழக்கிற்காக…

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கவும் அவர்களுக்கான வசதிகளை மேம்படுத்தவும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு…

மூன்று மாதங்களுக்குள் வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகளை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகளுக்காக கேள்வி மனுக்கள் கோரப்பட்ட பின்னர் நிறுவனமொன்றுக்கு அது வழங்கப்பட்டுள்ளதுடன், குறித்த…

பெண்கள், பொது மக்களை பொது இடங்களில் அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்ட இலங்கைச் சேர்ந்த ஒருவர் கனடாவின் டொராண்டோ நகரில் கைது செய்யப்பட்டுள்ளார். 45 வயதான முகமது அஸ்கர் முகமது-ராசிக் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குற்றம்…

பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது பேருவளையில் இயங்கி வந்த கருக்கலைப்பு நிலையம் ஒன்று முற்றுகையிடப்பட்டதுடன், மருத்துவர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். கிடைக்கப்பெற்ற தகவலொன்றின் அடிப்படையில் வலான மத்திய ஊழல் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் இந்தச் சுற்றிவளைப்பு…

கிவுல் ஓயா திட்டம் தொடர்பாக இன்று வெலிஓயாவில் உள்ள மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் அலுவலகத்தில் முக்கிய கலந்துரையாடல் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வன்னி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஆளும், எதிர்த் தரப்பு எம்.பிக்கள், உள்ளூராட்சி…

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன மீது தாக்கல் செய்யப்பட்ட ஊழல் மற்றும் மோசடிக் குற்றச்சாட்டுகள் முறைப்பாடு தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணையைத் ஆரம்பித்துள்ளது. இடைநீக்கம் செய்யப்பட்ட பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகமும் பணியாளர்கள்…

ஜப்பான் பாராளுமன்றத் தேர்தலில் பிரதமா் சனே டகாய்ச்சி தலைமையிலான ஆளும் விடுதலை ஜனநாயகக் கட்சி (எல்டிபி) தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. ஜப்பான் பாராளுமன்றத்தின் உள்ள 465 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 316…

இன்று திங்கட்கிழமை முதல் தபால் கட்டணங்களில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் நடைமுறைக்கு வரும் என தபால் திணைக்களம் அறிவித்துள்ளது. பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்கள் மற்றும் எடைக் கட்டுப்பாடுகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 50 ரூபாவாக இருந்த சாதாரண…

வேலணை – புங்குடுதீவு வல்லன் பகுதியில் வாள்களுடன் நடமாடிய இரு இளைஞர்கள் ஊர்காவற்றுறை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊர்காவற்றுறை பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் புங்குடுதீவு வல்லன் பகுதியில் பொலிசார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின்…