Author: Serin

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீயேவா, இலங்கைக்கு மேற்கொண்டுள்ள உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒரு பகுதியாக நேற்று இலங்கை மத்திய வங்கிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இலங்கை சர்வதேச நாணய நிதியத்தில் உறுப்பினராகி 75…

உலகளாவிய ரீதியில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முடங்கியிருந்த யூடியூப் (YouTube) தளத்தின் செயற்பாடுகள் வழமைக்குத் திரும்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த சில மணிநேரங்களாகக் காணொளிகளைப் பார்ப்பதிலும், கணக்குகளை அணுகுவதிலும் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் சீர்…

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் பொலிஸாரின் அடாத்தான செயற்பாடுகளால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட சிறுவனின் நிலை தொடர்பில் நிலையான விசாரணை அவசியம், இது வரையில் இது தொடர்பில் சரியான விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை என இலங்கை தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்…

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ‘AI Impact Summit 2026’ மாநாட்டில் பங்கேற்பதற்காக பயணமான ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க புதுடெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்தார்.  இந்திய மத்திய…

இந்தியாவின் புது டெல்லியில் அமைந்துள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறும் 2026 ஆம் ஆண்டு செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில் பில் கேட்ஸ் கலந்து கொள்வார் என கேட்ஸ் அறக்கட்டளை உறுதிப்படுத்தியது. நிகழ்வில் மைக்ரோசாப்ட் இணை…

அமெரிக்காவின் கருப்பின மக்களின் உரிமைகளுக்காகவும், சமூக நீதிப்போர் முனையிலும் அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் தடம் பதித்த ரெவரெண்ட் ஜெஸ்ஸி ஜாக்சன் இன்று  தனது 84 ஆவது வயதில் காலமானார். சிகாகோவில் உள்ள தனது இல்லத்தில் குடும்பத்தினர்…

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணியும் அவரது மனைவியும் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 20 மற்றும் 24 வயதுடைய இரு சகோதரர்களை நாளை வரை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.குறித்த…

ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 31ஆவது போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கனடா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய கனடா…

பலப்பிட்டியாவின் ராண்டோபே பகுதியில் 108 ஆமை முட்டைகளுடன் ஒருவர் இலங்கை கடலோர  பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடலோர பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து, கைது நடவடிக்கை நடைபெற்றுள்ளது. சந்தேக நபரும் கைப்பற்றப்பட்ட ஆமை முட்டைகளும்…

கனடா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வரும் ஐசிசி T20 உலகக் கிண்ணத் தொடரின் 31-வது லீக் போட்டியில் கனடா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்…