Author: Serin

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா இம்மாதம் 27, 28ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. திருவிழாவில் கலந்துகொள்வதற்காக தேவாலயத்துக்கு வருகை தரவிருக்கும் பொதுமக்களுக்காக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள போக்குவரத்து வசதி, உணவு விநியோகம் முதலான ஏற்பாடுகள் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட…

சென் தோமஸ் கல்லூரியின் ஆங்கில பாட ஆசிரியரும் பல்கலை ஆற்றல்மிக்க படைப்பாளியுமான சண்முகவேல் பிரஷாந்தி நேற்று பண்டாரவளையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்துள்ளார். ஆசிரியர் சண்முகவேல் பிரஷாந்தி கலை, இலக்கிய ஆர்வமிக்க ஒருவர் .…

ICC T20 உலகக் கிண்ணத் தொடரின் சுப்பர் – 8 சுற்றுக்கு இறுதி அணியாக பாகிஸ்தான் தகுதி பெற்றுள்ளது. ஏற்கெனவே நெதர்லாந்து, ஐக்கிய அமெரிக்காவை வென்றிருந்த பாகிஸ்தான், கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நமீபியாவுக்கெதிரான போட்டியில் வென்றமையைத்…

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரிலிருந்து இலங்கையின் வேகப்பந்துவீச்சாளர் மதீஷ பத்திரண வெளியேற்றப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக டில்ஷான் மதுஷங்கவின் பெயர் இடம்பெற்றுள்ளார். மதீஷ பத்திரண உபாதை காரணமாக போட்டியில்…

இலங்கை கடற்பரப்பினுள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 22 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால்  கைது செய்யப்பட்டுள்ளனர்.  நெடுந்தீவு கடற்பரப்பு அருகே 12 இராமேஸ்வரம் மீனவர்கள் இரண்டு படகுகளுடனும், மன்னார் கடற்பரப்பில்…

கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று பிற்பகல் ஆரம்பமாகவுள்ள இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான ஐசிசி T20 உலகக் கிண்ணத்தை முன்னிட்டு விசேட பொலிஸ் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடு செயல்படுத்தப்படவுள்ளது. போட்டி பிற்பகல் 3:00 மணிக்குத்…

இலங்கையில் விசர்நாய்க்கடி நோய் தடுப்பு மற்றும் நாய் இனப்பெருக்கக் கட்டுப்பாட்டுத் திட்டங்களில் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் அலட்சியமாகச் செயற்படுவதாக கால்நடை மருத்துவர்கள் சங்கத்தின் ஆலோசகர் மருத்துவர் சமித் நாணயக்கார தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நாய் இனப்பெருக்கக்…

2026 T20 உலகக்கிண்ணத் தொடரில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா அணி 17 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில்…

அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் ஜனாதிபதியைத் தகாத வார்த்தைகளால் திட்டி அந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவேற்றிய கடான பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கடான பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கதிர்காமம் புனித யாத்திரை சென்று…

குடும்ப தகராறால் பிரிந்து வாழும் மனைவியின் வர்த்தக நிலையத்தினுள் அத்துமீறி நுழைந்து மனைவியை போத்தலால் தாக்கி காயங்களை ஏற்படுத்தி விட்டு கணவன் தப்பி சென்றுள்ள சம்பவம் யாழ்ப்பாணம் – பருத்தித்துறை நாகர்கோவில் பகுதியில் இடம்பெற்றது. குடும்ப…