Author: Serin

யாழ்ப்பாணம் மருதனார்மடம் சந்தையில் துப்பாக்கியுடன் வந்தவர் கொண்டு வந்த துப்பாக்கி, போலி துப்பாக்கி எனவும் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் உள்ள மருதனார்மடம் சந்தைக்கு நேற்று செவ்வாய்க்கிழமை துப்பாக்கியுடன் பச்சை மிளகாய்…

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான “முழு நாடுமே ஒன்றாக” தேசியச் செயற்பாட்டின் மத்திய மாகாண நிகழ்ச்சித் திட்டம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று புதன்கிழமை பிற்பகல் நுவரெலியா நகரில் நடைபெறவுள்ளது. மலையக மக்கள் எதிர்நோக்கும்…

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சிறுவனின் உடற்கூற்று பரிசோதனை வெளியாகியுள்ளது. துப்பாக்கி தோட்டா நெற்றியில் பட்டு, தலைக்குள் ஊடுருவி மூளையை துளைத்து சென்றமையால் மரணம் சம்பவவித்துள்ளது. அல்லைப்பிட்டியில் பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த…

2026 T20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்து மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையில் இன்று நடைபெற்ற போட்டியில் நெதர்லாந்து அணி 07 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நெதர்லாந்து அணி முதலில்…

2019 ஆம் ஆண்டுக்கு முன்னர் பெறப்பட்ட சிம் அட்டைகளை மீள்பதிவு செய்யவும், சிம் அட்டை விநியோகத்தில் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தற்போது நடைமுறையிலுள்ள 2019.08.02 அன்று வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள், அதற்குப் பின்னர்…

திருகோணமலை புத்தர் சிலை தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினை குறித்து, கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமசிறி தர்ம மகா சங்க சபையின் மகாநாயக்க தேரர் கலாநிதி இத்தேபான தம்மாலங்கார ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.  இந்தச் சம்பவம் தொடர்பில்…

அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் விசேட தேவையுடைய மாணவர்களை அனுமதிப்பதன் மூலம், உயர் கல்விக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. விசேட தேவையுடைய மாணவர்களுக்குத் தேவையான வசதிகள் பல்கலைக்கழகங்களில் ஏற்படுத்தப்படும்…

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பான அனைத்து வகுப்புகளும் நாளை நள்ளிரவு முதல் தடை செய்யப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. நாளை முதல் பரீட்சை முடியும் வரை இந்தத் தடை நடைமுறையில்…

யாழ்ப்பாணம் – மருதனார்மடம் சந்தைக்கு இன்று காலை துப்பாக்கியுடன் வந்த மர்மநபர் ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டது. குறித்த நபர் பை ஒன்றினுள் T56 ரக துப்பாக்கியை வைத்துக்கொண்டு மருதனார்மடம் சந்தைக்கு இன்று காலை வந்துள்ளார். அவரது…

மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாட்டு இறைச்சி விற்பனை நிலையங்களிலும் நிர்ணய விலையில் மாட்டு இறைச்சி விற்பனை செய்ய மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை இன்று செவ்வாய்க்கிழமை…