Author: Serin

உலக கிண்ண T20 கிரிக்கெட் தொடரின் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 30 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட…

இலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் யானை மற்றும் புகையிரத மோதல்களைக் குறைக்கும் நோக்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட புகையிரதங்களில் அதிநவீன “உணர்திறன் கெமரா” (Thermal Camera) கட்டமைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் அமைச்சு, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு ஆகியன…

பங்களாதேஷில் 13 ஆவது பாராளுமன்றத் தோ்தலின் வாக்குப்பதிவு இன்று வியாழக்கிழமை நடைபெறுகிறது. முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் 15 ஆண்டுக்கால ஆட்சி முடிவுக்கு வந்து, முகமது யூனஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்ற 18 மாதங்களுக்குப்…

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டியில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த சிறுவனுக்கு 17 வயது என்பது உறுதியாகியுள்ளது. பொலிஸாரின் கட்டளையை மீறி வாகனத்தை செலுத்தி சென்றதாக நேற்று முன்தினம் (10) அதிகாலை பொலிஸார் குறித்த வாகனத்தின் மீது…

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட விலங்குத் தோல்களுடன் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து வருகை தந்த 37 வயதுடைய கொழும்பைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரே இவ்வாறு…

2026 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் கணக்கெடுப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் ரசிக பீரிஸ் தெரிவித்தார். வாக்காளர்கள் தகுதி பெறும் திகதியாக பெப்ரவரி மாதம் 01 ஆம் திகதி கருதப்படுவதாகவும், அத்திகதியில்…

கிளிவெட்டி, குமாரபுரம் படுகொலையின் 30 ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற நினைவேந்தலில் உயிரிழந்தவர்களுக்கு மலர்தூவி, சுடரேற்றி, அஞ்சலி செலுத்தப்பட்டது. 1996.02.11 அன்று இடம்பெற்ற குமாரபுரம்…

மூதூர் – குமாரபுரம் பகுதியில் இடம்பெற்ற மனிதப் படுகொலையின் 30ஆவது ஆண்டு நினைவுதினம் குமாரபுரத்தில் நினைவுகூரப்பட்டது. இவ் நினைவேந்தல் நிகழ்வில் உயிரிழந்தவர்களின் நினைவாக ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்தூவி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.  குமாரபுரம் படுகொலை சம்பவத்தில் 26…

திருகோணமலையில் புத்தர் சிலை வைக்கப்பட்டமை தொடர்பான சம்பவத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு பிக்குகள் மற்றும் மேலும் 5 சந்தேகநபர்களையும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.  சந்தேகநபர்கள் திருகோணமலை…

ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 13ஆவது போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற்றது. குறித்த போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் மோதின. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற…