Author: Serin

எலிக்காய்ச்சல் காரணமாக 17 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது. அல்வாய் கிழக்கு – அல்வாய் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய பிரதீபன் டக்சிகன் என்ற சிறுவனே நேற்றுமுன்தினம் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…

இலங்கைத்தீவில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது. 14 பேர் காயமடைந்ததுடன், 21 பேர் காணாமல் போயுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் சீரற்ற காலநிலை காரணமாக…

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தமிழர் தாயகப் பகுதிகளில் நேற்று வியாழக்கிழமை மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் கடும்மழையின் மத்தியிலும் பெருமளவான மக்களின் பங்குபற்றுதலுடன் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. சீரற்ற காலநிலை காணப்பட்டபோதிலும் அதனை பொருட்படுத்தாது சிறுவர்கள், முதியவர்கள்…

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். இன்று காலை தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் மாவீரர் சங்கருக்கு கம்பர்மலையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து…

கண்டி மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக அவசரகால பேரிடர் நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார். கண்டியில் இரண்டு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 05 ஆக உயர்ந்துள்ளது. பத்தஹேவஹேட்ட…

சீனாவின் தென்மேற்கு நகரமான குன்மிங்கில் இன்று வியாழக்கிழமை ரயில்வே தொழிலாளர்கள் குழு மீது ரயில் மோதியதில் குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளதாக அந்நட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். நகரின் லுயோயாங் டவுன் ரயில் நிலையத்தில்…

நாட்டைச் சூழவுள்ள கடற்பிராந்தியத்தில் உருவாகியுள்ள தாழமுக்கம் காரணமாக, மறு அறிவித்தல் வரை மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளுக்காகக் கடலுக்குச் செல்வதைத் முற்றாகத் தவிர்க்குமாறுகடற்றொழில் அமைச்சு கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது. பல நாள் மற்றும் ஒரு நாள் மீன்பிடிபடகுகள்…

அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு அருகில் துப்பாக்கிச் சூடு ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் இரு தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் படுகாயமடைந்துள்ளனர். துப்பாக்கி சூட்டை நடத்திய துப்பாக்கிதாரி ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் என அமெரிக்க புலனாய்வாளர்கள்…

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு உடனடியாக சென்று, பார்வையிடுமாறு மாவட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவுறுத்தல் விடுத்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள அவசரகால பேரிடர் நிலைமை மற்றும் நிவாரண சேவைகள்…

மழைவெள்ளம் நிரம்பிய கால்வாயில் கார் மூழ்கியதில் குறித்த காரில் பயணம் செய்த மூவர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரைவாகுப்பற்று பொலிவேரியன் குடியேற்றப்பகுதியில் இடம்பெற்றுள்ளது. விபத்துக்குள்ளான காரில் ஆண்,…