- ஸ்டாலினை சந்தித்த ரஜினி தமிழக அரசியலில் பரபரப்பு
- பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கு பிரதமர் ஹரிணியால் வழங்கப்பட்ட தகவல்!
- தவெகவிற்கு ஆதரவளிக்கும் காங்கிரஸ்!
- பாரியளவில் உயர்ந்த தங்கவிலை!
- ரங்க நிஷாந்தவின் மரணத்தில் சந்தேகம் மற்றும் ஜனாதிபதிக்கு நேரடி எச்சரிக்கை – உதய கம்மன்பில!
- செம்மணி மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை ஒன்றின் எலும்புக்கூடு.
- பாதுகாப்பு வேலி பழுதுபார்க்க சென்ற முதியவருக்கு நடந்த துயரம்!
- ராகுல் + விஜய் கொளுத்திப் போட்ட காங்கிரஸ்
Author: Serin
போவத்த – வீரபொக்குன பகுதியில் மின்சாரம் தாக்கி மின்சார சபை ஊழியர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். மின் கம்பி பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, குறைந்த அழுத்த மின் கம்பியில் ஏற்பட்ட மின்சாரம் தாக்கி மின்சார சபை…
இலங்கை, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் ஏற்பட்ட பாரிய வெள்ளப் பாதிப்பை அடுத்து, அந்த நாடுகளின் அரசாங்கங்களின் கோரிக்கைகளுக்கு இணங்க உடனடி மானிய உதவியை வழங்குவதாக ஆசிய அபிவிருத்தி வங்கி அறிவித்துள்ளது. மோசமான வெள்ளத்தினால்…
வட்டுவாகல் பாலத்தின் தற்காலிக புனரமைப்புபணிகள் நிறைவுற்ற நிலையில் நேற்று புதன்கிழமை இரவிலிருந்து அனைத்து வாகனங்களும் பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பரந்தன் புதுக்குடியிருப்பு ஊடான முல்லைத்தீவு ஏ35 வீதி இரண்டாக பிளவுபட்டிருந்ததால் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டது. இதனை…
யாழ்ப்பாணம் – திருநெல்வேலியில் கொட்டும் மழையில் இளைஞரொருவர் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், கைதான ஆறு பேரையும் எதிர்வரும் டிசம்பர் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆறு…
இலங்கை – யாழ்ப்பாண மாவட்ட சதுரங்கச் சங்கம் (JDCA) தலைமையில் நடைபெறும் மூன்றாவது யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 நேற்று புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் யாழ் மாவட்ட சதுரங்கச் சங்கத் தலைவர் எந்திரி ந. நந்தரூபன்…
வரலாறு மற்றும் சித்திரக்கலை ஆகிய பாடங்களிலிருந்து தமிழர்களின் வரலாறு மற்றும் கலைப் படைப்புகள் குறித்த விடயங்கள் நீக்கப்படவில்லை எனப் பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்களான பத்மநாதன் சத்தியலிங்கம் மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆகியோரின்…
பிரித்தானியாவிலுள்ள இலங்கைக்கான உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடிய பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் அன்ட்றூ ஸ்னோவ்டென்!
இலங்கையில் பேரிடர் மீட்புபணி மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து பிரித்தானியாவிலுள்ள இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் நிமல் சேனாதீரவுடன் கலந்துரையாடலை நடத்தியதாக பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் அன்ட்றூ ஸ்னோவ்டென் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். குறித்த கலந்துரையாடலில் டித்வா…
சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் மாசடைந்துள்ளதாகச் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என மன்னார் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. மன்னார்…
சிவனொளிபாத மலைக்கான யாத்திரை நாளை வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. கடந்த காலங்களில் சிவனொளிபாத மலைக்கான யாத்திரை தொடங்குவதற்கான சடங்குகள் இந்த முறையும் வழமைபோல் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இயற்கை பேரழிவுகளால் நாடு எதிர்கொள்ளும் கடினமான சூழ்நிலையிலிருந்து விரைவில்…
இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இயற்கை பேரழிவுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஆசியாவில் நிவாரணப் பணிகளுக்கு ஆப்பிள் நிறுவனம் நன்கொடை அளிக்க முன்வந்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் இந்த திட்டமிடப்பட்ட நன்கொடை குறித்து அந்நிறுவனத்தின்…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
