Author: Serin

தென் மற்றும் தென் கிழக்கு ஆசியாவில் புயல்களால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் உயிரிழத்தவர்களுக்கு பிரித்தானிய அரச குடும்பம் சார்பில் மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் இரங்கலை தெரிவித்துள்ளார். குறித்த பகுதிகள் முழுவதும் பரவலான அழிவு…

திருகோணமலை, சீனன்குடா பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சீனன்குடா – 5 ஆம் கட்டை பகுதியைச் சேரந்த 59 வயதுடைய ஒருவரே இவ்வாறு துப்பாக்கிசூட்டில் உயிரிழந்தள்ளதாக…

டித்வா புயலின் கோரத்தாண்டவத்தினால் நாடு முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 390 ஆக அதிகரித்துள்ளது. வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்தும் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் தொடர்ச்சியாக உடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இதனால்…

இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தொற்றா நோய்களின் அபாயம் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் எலிக்காய்ச்சலினால் இருவர் உயிரிழந்துள்ளனர் எனவும், வெள்ளநீருடன் தொடுகையுறுபவர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் யாழ்ப்பாண…

இலங்கையை தாக்கிய டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட பேரழிவில் இருந்து நாடு மீள்வதற்காக பிரித்தானியா அவசர நிவாரண நிதியாக 890,000 அமெரிக்க டொலர்களை வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த நிதியானது செஞ்சிலுவைச் சங்கம், ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான…

காலாவதியான ஓட்டுநர் உரிமங்களை வைத்திருக்கும் நபர்கள் மீது டிசம்பர் 25 வரை, சம்பந்தப்பட்ட போக்குவரத்து விதி மீறல்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படாது என இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக பல…

நடிகை சமந்தா மற்றும் பிரபல இயக்குநர் ராஜ் கோயம்புத்தூரில் திருமணம் செய்துகொண்டுள்ள விடயம் பேசுபொருளாகியுள்ளது. நடிகை சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் கடந்த…

யாழ்ப்பாணம், அனலைத்தீவிலிருந்து நோய்வாய்ப்பட்ட குழந்தையை அவசர சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் மாவட்ட மருத்துவமனைக்கு அனுமதிப்பதற்கு கடற்படையினர் உதவினர் யாழ்ப்பாணம் அனலைத்தீவில் இருந்து நோய்வாய்ப்பட்ட குழந்தையை அவசர சிகிச்சைக்காக கடற்படையின் படகின் மூலம் யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை தீவில் உள்ள…

பரந்தன் புதுக்குடியிருப்பு ஊடான முல்லைத்தீவு A35 வீதி இரண்டாக பிளவுபட்டிருப்பதால் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளது. அண்மைய நாட்களாக பெய்த கனமழையால் நீர்மட்டம் உயர்வடைந்தமையால் பரந்தன் புதுக்குடியிருப்பு ஊடான முல்லைத்தீவு A35 வீதி “வட்டுவாகல் பாலம்” இரு…

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கு பஸ்ஸில் செல்லும் வழியில் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த பத்மநிகேதனின் உடல் இன்று திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ், கலா ஓயா பகுதியில்…