- ஹோர்முஸ் நீர்வழிப்பாதை வழியாக கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதி
- உச்ச தலைவரின் இறுதிச் சடங்கிற்காக தெஹ்ரானில் மூன்று நாள் விடுமுறை
- இரயில் விபத்துகளில் இருந்து யானைகளைப் பாதுகாக்க புதிய திட்டம்
- 2026 FIFA கால்பந்தாட்ட வரலாற்றில் சாதனையை நிகழ்த்திய மெஸ்ஸி, எம்பாப்பே
- யாழ். சர்வதேச விமான நிலையத்தில் நடராஜர் சிலை நிறுவ கோரிக்கை
- ஒரே நேரில் புதைக்கப்பட்ட 03 என்புத்தொகுதிகள் செம்மணியில் தொடரும் அவலம்!
- யாழில் இராணுவ வீரருக்கு வீடு கட்டி வழங்குவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று!
- தொடர்ந்து பெய்த மழை காரணமாக மரம் முறிவு !
Author: Serin
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 202 பயணிகளுடன் வானத்தில் வட்டமிட்ட விமானம் பாதுகாப்பாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. 202 பயணிகளுடன் இலங்கையில் இருந்து துருக்கியின் இஸ்தான்புல் நோக்கிப் புறப்பட்ட விமானத்தில் பயணத்தின் போது…
தெற்கு பிரேசிலில் வணிகவளாகத்தின் வெளியே வைக்கப்பட்டிருந்த சுமார் 24 மீட்டர் உயரமுள்ள சுதந்திர தேவி சிலை நேற்று திங்கட்கிழமை கீழே விழுந்து நொறுங்கியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சுதந்திர தேவி சிலை…
WWE மல்யுத்த வீரரும் நடிகருமான ஜோன் சீனா தன்னுடைய கடைசி போட்டியில் தோல்வியடைந்த நிலையில் ஓய்வு பெற்றுள்ளார். 1977ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி அமெரிக்காவில் உள்ள Massachusetts மாகாணத்தில் ஜான் சீனா பிறந்தார். சிறு…
வடக்கு, கிழக்கு, மத்திய, ஊவா, தெற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கு இன்று செவ்வாய்கிழமை அதிகாலை முதல் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. இந்தவானிலை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை தொடரும்…
அனர்த்தம் காரணமாக வீட்டில் சிக்கியிருந்த குழந்தை ஒன்று சிறப்பு படையினரால் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இராணுவத்தின் 2வது கமாண்டோ படைப்பிரிவைச் சேர்ந்த 8 பேர் கொண்ட குழு, கண்டியில் மீமுர பகுதியில் வீட்டில் சிக்கியிருந்த மூன்று…
தென்னாப்பிரிக்கா அணியுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மூன்றாவது இருபதுக்கு 20 போட்டியில் இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்டியா உலக சாதனை படைத்துள்ளார். நேற்று இடம்பெற்ற போட்டியில் எடுத்த ஒரு விக்கெட்டையும் சேர்த்து சர்வதேச T20…
பருத்தித்துறை நகரசபை 2026 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் இன்று திங்கட்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது. தவிசாளர் வின்சன்ட் டீ போல் டக்ளஸ் போல் தலைமையில் சபை அமர்வு இன்று காலை நகரசபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.…
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் தொடர்பிலான குற்றச்சாட்டு மற்றும் பக்கச்சார்பாக செயற்படும் கிராம சேவகர் குறித்து குற்றம்சாட்டிய நபருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தின் போது பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டன.…
நெடுந்தீவுக்கான படகுகள் சீரின்மையால் பல பொதுமக்கள் இடைநடுவில் அவதியுற்ற சம்பவம் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் வெள்ள நிவாரணம் கொண்டு செல்ல முற்பட்ட அதிகாரிகள், அரச உத்தியோகத்தர்கள், மக்கள் எனப் பலர் அடங்குகின்றனர். வெள்ளத்தினால்…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
