Browsing: Top News

பரந்தன் புதுக்குடியிருப்பு ஊடான முல்லைத்தீவு A35 வீதி இரண்டாக பிளவுபட்டிருப்பதால் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளது. அண்மைய நாட்களாக பெய்த கனமழையால்…

அதிதீவிர வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 355 ஆக உயர்ந்துள்ளது.366 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.…

கிளிநொச்சி – சுண்டிக்குளம் பகுதியில் வெள்ள அனர்த்த நடவடிக்கையின் போது காணாமல் போன ஐந்து இலங்கை கடற்படை வீரர்களும் சடலமாக…

டித்வா புயிலினால் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு மற்றும் மக்களின் இடப்பெயர்வு போன்ற பல காரணங்களினால், தொற்று நோய்கள் ஏற்படக்கூடிய ஆபத்துகள்…

இலங்கைத் தீவு முழுவதும் கடுமையான வானிலையை ஏற்பட்ட நிலையில் இலங்கையின் தொடர்ச்சியான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க கொழும்பில்…

வெள்ள அனர்த்தத்தில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, நேற்று மாலையிலிருந்து தென்னை மரத்தின் மீது சிக்கித் தவித்த ஒருவர் இன்று…

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை தொடர்பாக பாராளுமன்றத்தில் ஜனாதிபதி கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார். குறித்த கூட்டத்தில் வானிலையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு…

நாட்டைப் பாதித்துள்ள சீரற்ற வானிலை காரணமாக சிறீலங்கன் விமான சேவை நிறுவனம் பயணிகளுக்கு முக்கிய அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. விமான…

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தமிழர் தாயகப் பகுதிகளில் நேற்று வியாழக்கிழமை மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் கடும்மழையின் மத்தியிலும் பெருமளவான…