Browsing: இலங்கை

பாகிஸ்தான் கடற்படைக்குச் சொந்தமான இரண்டு ​போர்க்கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்தை இன்று ஞாயிற்றுக்கிழமை(12) வந்தடைந்தன.‘PNS TAIMUR’, ‘PNS ASLAT’ ஆகிய இரண்டு…

புத்தாண்டு காலத்தில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் போது அவதானமாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்த விடுமுறை காலத்தில் மேற்கொள்ளும்…

இலங்கையின் முதன்மை பிஸ்கட் பிராண்டான ம‌ஞ்சி, இன்று (12) புத்தாண்டுக்காகத் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்யும் சுமார் 25,000…

பசறை மிதும்பிட்டிய கலபொட தோட்டப்பகுதியிலுள்ள வீடு ஒன்றில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வீட்டின் முன்புறத்தில் அமைந்திருந்த சமையல்…

யாழ், சாவகச்சேரி மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்தில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த…

புதுப்பிக்கப்பட்ட புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம் இன்று உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இலங்கை விமானப்படையின் பங்களிப்புடன் இந்த நவீன மயமாக்கல்…

யாழ்ப்பாணம் – மருதனார்மடம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இனந்தெரியாத நபர் ஒருவரது சடலம் இன்று இனங்காணப்பட்டுள்ளது. மருதனார்மடம் பகுதியில்…

ஹட்டன் சிங்கிமலை வனப்பகுதியில் உள்ள மலை உச்சியில் சிக்கித்தவித்த வெளிநாட்டு யுவதி ஒருவர் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளார். ஹட்டன் பொலிஸ் நிலையத்தின்…