Browsing: இலங்கை

வெடுக்குநாறிமலை தொடர்பில் சிலர் வண்டுமுருகன் போல் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். வவுனியா -…

புத்தளப் பகுதியில் தொலைந்து போன யாழ்ப்பாணத்தவரின் பணப்பையை யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயமகா கண்டெடுத்து உரியவரிடம் கையளித்த…

இலங்கை தமிழரசுக்கட்சியின் மக்கள் தொடர்பாடல் அலுவலகம் யாழ்ப்பாணம் உடுவில் பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மக்களின் தேவைகளைப்பூர்த்தி செய்யும் குறைகேள் அலுவலகமாக…

கந்தளாய் குளத்தில் மீனவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். கந்தளாய் குளத்தின் தங்கஸ்துவ பகுதியில் இன்று காலை மீனவர் ஒருவர்…

வவுனியா மாநகரசபை மைதானத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது, பொலிஸார் இளைஞர் ஒருவரை மனிதாபிமானமற்ற முறையில் தாக்கிய சம்பவம் அப்பகுதியில்…

புதுவருட பாரம்பரிய மரபுகளையும் ஆரோக்கிய நலன்களையும் இணைக்கும் வகையில் தலைக்கு எண்ணெய் பூசும் நிகழ்வு பதுளையில் சிறப்பாக நடைபெற்றது. ஊவா…