Author: Serin

புத்தளம் முந்தல் – நவதன்குளம் பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். கார் ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த…

லண்டனுக்கு புறப்பட்டு சென்ற இரண்டு ஏர் இந்தியா விமானங்கள் மோசமான வானிலை காரணமாக வேறு பகுதிக்கு திருப்பிவிடப்பட்டுள்ளன. மும்பையில் இருந்து லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா விமானம் மோசமான வானிலை…

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கும் இலங்கைக்கான மாலைதீவு தூதுவர் மசூத் இமாத்திற்கும் (Masood Imad) இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று காலை பத்தரமுல்லயில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும்…

“டித்வா” புயலினால் நாட்டில் சேதமடைந்த வீடுகளை மீளக் கட்டியெழுப்பும் பணிகளின் போது சுமார் 20,000 முதல் 25,000 வீடுகள் வரை புதிதாகக் கட்டப்பட வேண்டியுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை கல்நேவ,…

இலங்கை கிறிஸ்தவ வாலிபர் ஒன்றியத்தின் தலைவர் பாஸ்டர் சிவனேஷ் தலைமையில் நாட்டின் அனைத்து கிறிஸ்தவ சபைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றை இன்று வெள்ளிக்கிழமை சமர்ப்பித்தனர். இலங்கையில் தற்போது…

கடந்த மாத இறுதியில் தெஹ்ரானில் வணிகர்களுடன் தொடங்கிய போராட்டம் தற்போது வெகுஜன ஆர்ப்பாட்டங்களாக வெடித்து ஈரானிய முழுவதும் உள்ள நகரங்கள் மற்றும் புறநகர் பகுதிகளிலும் வேலைமுடக்கங்களை நீட்டித்துள்ளன. செவ்வாய்க்கிழமை இரவு அப்தானனில் ஈரானின் உச்ச தலைவரான…

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதர்வா, ரவி மோகன் நடித்துள்ள பராசக்தி திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து சென்சார் சிக்கல்களிலிருந்தும் படம் விடுவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 10 ஆம் திகதி வெளியிட்டுத் திகதிக்கு முன்னதாக இந்திய…

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த 12 வயது சிறுமி குகநேசன் டினோஜாவின் மரணம் தொடர்பில் சுகாதார அமைச்சு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.…

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். 3 பிள்ளைகளின் தாயான 35 வயதுடைய ராஜகாந் அனுஷா, புங்குடுதீவு – கண்ணகைபுரம் பகுதியை சேர்ந்தவர் தற்போது கனடாவில் வசித்து வருகின்றார்.…

அமெரிக்காவின் தேசிய நலனுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாகக் கூறி ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய பிரிவுகள் உட்பட 66 சர்வதேச அமைப்புகளிலிருந்து அமெரிக்கா உடனடியாக வெளியேறுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ட்ரம்பினால் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ…