Author: Serin

முன்மொழியப்பட்டுள்ள புதிய மின்சாரக் கொள்கையின் படி அந்தந்தப் பகுதிகளில் உள்ள வீதி விளக்குகளுக்கான மின்சாரக் கட்டணத்தை அந்தப் பகுதி மக்களிடமே அறவிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சார பாவனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த தீர்மானம் தொடர்பில் மின்சார பாவனையாளர்கள்…

பிலிப்பைன்ஸ் நாட்டின் பாகுலின் கடற்கரைப் பகுதியில் 6.7 மெக்னியூட் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிலிப்பைன்ஸ் நில அதிர்வு ஆய்வு மையம் மற்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் இதனை…

தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தம், தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இது மேற்கு – வடமேற்குத் திசையில், நாட்டின் கிழக்குக் கரையை நோக்கி நகரக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக…

யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் பகுதிகளில் விசேட அதிரடிப் படையினரால் நடத்தப்பட்ட சோதனையின் போது நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். கைது நடவடிக்கையின் போது ஒரு வாள், 4 கையடக்க தொலைபேசிகள், ஒரு மோட்டார் சைக்கிள், 860…

பாகிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடருக்கான 18 பேர் கொண்ட அணியை ஸ்ரீலங்கா கிரிக்கெட் தேர்வுக் குழு அறிவித்துள்ளது. தசூன் ஷானக்க அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். போட்டிகள் ஜனவரி 7, 9 மற்றும்…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இதுவரை கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய அளவிலான போதைப்பொருள் இன்று செவ்வாய்க்கிழமை கைப்பற்றப்பட்டன. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் ரூ. 500 மில்லியன் மதிப்புள்ள பாரியளவான போதைப்பொருள் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப்…

கடந்த நாட்களில் உலகளவில் பெரிதும் பேசப்பட்ட ஒரு விடயமாக வெனிசுலோ ஜனாதிபதி மற்றும் அவரது மனைவி அமெரிக்காவினால் சிறைப்பிடித்து செல்லப்பட்தை குறிப்பிடலாம். இந்த விடயம் எண்ணெய் வளம் மிக்க தென் அமெரிக்க நாடான வெனிசுலாவுக்கு அடுத்து…

நாட்டில் மிகக் குறைந்தளவான வெப்பநிலை இன்று செவ்வாய்க்கிழமை நுவரெலியாவில் பதிவாகியுள்ளது. இன்றைய வெப்பநிலை 14.2 பாகை செல்சியஸாக பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், நேற்று திங்கட்கிழமை அம்பாறையின் லாஹுகலவில் 173.5 மில்லி மீற்றர் அதிக…

நாட்டில் தற்போது முன்மொழியப்பட்டுள்ள கல்விச் சீர்திருத்தங்கள் முறையான திட்டமிடல் மற்றும் ஆலோசனைகள் இன்றி முன்னெடுக்கப்படுவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த துணைத் தலைவரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள…

தீபத் திருநாளின் போது தமிழகத்தின் திருப்பரங்குன்றம் மலைக்கோயிலில் சடங்கு தீபம் ஏற்ற அனுமதி அளித்து தனி நீதிபதி பிறப்பித்த தீர்ப்பை சென்னை மேல் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உறுதி செய்தது. நீதிபதிகளான ஜி. ஜெயச்சந்திரன் மற்றும்…