Author: Serin

சுமார் 243.8 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை சட்டவிரோதமான முறையில் ஈட்டியமை தொடர்பான குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.…

நுவெரலியா – டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த இளம் பெண்ணின் சடலத்தோடு, வைத்தியசாலையின் ஊழியர்கள் உடலுறவு கொண்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் போலியானது என விசேட வைத்தியர்கள் குழு மேற்கொண்ட விசாரணகளில் கண்டறியப்பட்டுள்ளது. ஹட்டன்…

இலங்கையிலும் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இன்று தங்கவிலை 4,000 ரூபாயாக குறைந்துள்ளது. இலங்கையில் தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 408,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 377,400…

ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) அழைப்பின் பேரில், சர்வதேச மகளிர் தின நிகழ்வுகளில் பங்கேற்பதற்காகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பிலிப்பைன்ஸின் மணிலா நகருக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். மணிலாவிலுள்ள நினோய் அக்வினோ சர்வதேச விமான…

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மகன் அயதுல்லா செய்யித் மொஜ்தபா ஹொசைனி கமேனி, நாட்டின் புதிய உச்ச தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக ஈரானின் ‘நிபுணர்கள் அவை’ (Assembly of Experts) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.ஞாயிற்றுக்கிழமை…

நாட்டின் மின்சக்தித் துறையில் இலங்கை மின்சார சபை கலைக்கப்பட்டு அதற்குப் பதிலாக ஆறு அரச நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 1969 ஆம் ஆண்டு 17 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் இயங்கி வந்த மின்சார சபை இனி…

ஈரான் போர்க்கப்பலான IRIS Dena மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 104 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 32 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஈரான் இராணுவம் அறிவித்துள்ளது.  அமெரிக்கா நடத்திய தாக்குதல் காரணமாக, கடந்த மார்ச் 4-ஆம் திகதி காலி…

ஈரான் மீதான யுத்தம் மத்திய கிழக்கில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த நிலைமை தொடரும் சூழலில் சர்வதேச கப்பல் போக்குவரத்தையும் உலகளாவிய சந்தை வியாபாரப் பொருட்களையும் மறைமுகமாகத் தாக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு இந்நிலைமை ஏற்படுமெனவும்…

2026ம் ஆண்டின் கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் 3,600-க்கும் அதிகமான வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளன. பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள தகவல்களின்படி, ஜனவரி முதலாம் திகதி முதல் மார்ச் 2ம் திகதி வரையிலான காலப்பகுதியில் மாத்திரம்…

கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமன்றி அனேகமானோரின் எதிர்பார்ப்பாக 10வது ஐசிசி ரி20 உலகக்கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டி காணப்பட்டது. அனைவரினதும் எதிர்பார்ப்புடனும் ஆரவாரத்துடனும் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமான அஹமதாபாத் நரேந்த்ர மோடி…