Author: Serin

ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகளின் ஆரம்பகட்ட வெளியீட்டில் விடுபட்டிருந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான FBI ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ளது. ஸ்கை நியூஸ் என்.பி.சி நியூஸ் உள்ளிட்ட அமெரிக்க ஊடகங்கள், இந்த ஆவணங்கள் விடுபட்டிருப்பதாக…

யாழ்ப்பாணம், குருநகரிலிருந்து பாலைதீவு திருவிழாவுக்கு பக்தர்களை ஏற்றி சென்ற படகு விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்ததுடன் 11 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாலைதீவு அந்தோனியார் ஆலய திருவிழாவுக்கு 25 வரையிலான பக்தர்களை ஏற்றி…

16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதை மாநில அரசு தடை செய்யும் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார். சிறுவர்கள் மத்தியில் அதிகப்படியான ஸ்மார்ட்போன் மற்றும் சமூக ஊடக பயன்பாடு குறித்த அதிகரித்து வரும்…

நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று தங்க விலை 2,000 ரூபாயால் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.இலங்கையில் தங்க விலை நிலவரப்படி,24 கரட் தங்கம் பவுண் ஒன்று 406,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம்…

புனித ரமழான் மாதத்தில் கிழக்கு ஜெருசலேமிலுள்ள அல்-அக்ஸா மசூதியில் இன்று நடைபெறவிருந்த ஜும்மா தொழுகைக்கு இஸ்ரேலிய சிவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. ஈரான் மேற்கொண்டு வரும் பதில் தாக்குதல்களைக் கருத்திற்கொண்டே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய…

யாழில், கள்ள சந்தையில் விற்பனை செய்வதற்காக கொண்டுசெல்லப்பட்ட சுமார் 500 லீட்டர் மண்ணெண்ணெய் மற்றும் அதனை கொண்டுசென்ற வாகனம் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் வாகனத்தை செலுத்திய சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய…

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய தாக்குதல் காரணமாக கரீபியன் அணி நான்கு நாட்களுக்கும் மேலாக இந்தியாவில் சிக்கித் தவித்து வரும் நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணி நாடு திரும்புவதற்கு சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.…

குவைத்தில் உள்ள தமது தூதரகத்தை விட்டு வெளியேறுவதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  தூதரக ஊழியர்களுக்கு அங்குள்ள முக்கிய ஆவணங்களை மாற்றவும், ரகசிய தரவுக் கட்டமைப்பில் உள்ள தரவுகளை முற்றிலுமாகத் அழிப்பதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குவைத்தின் வான்வெளியில்…

இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷ்ய எண்ணெயை வாங்குவதற்கு 30 நாட்கள் காலக்கெடு அளிப்பதாக அமெரிக்க நிதித்துறை அமைச்சர் ஸ்காட் பெசென்ட் அறிவித்துள்ளார். நிதித்துறையின் வெளிநாட்டு சொத்துக் கட்டுப்பாட்டு அலுவலகம் (OFAC) வெளியிட்ட அறிக்கையில், கப்பல்களில் ஏற்றப்பட்ட…

இலங்கை மக்களின் வாய்வழி சுகாதார நிலையை மதிப்பிடும் நோக்கில் மார்ச் 10 முதல் ஐந்தாவது தேசிய வாய்வழி சுகாதார கணக்கெடுப்பு ஆரம்பமாகவுள்ளது. உலக சுகாதார நிறுவன பரிந்துரையின் படி ஒவ்வொரு 10 ஆண்டுக்கும் ஒருமுறை இந்த…