Author: Serin

ஈரானுடனான போரில் இதுவரை சுமார் 140 அமெரிக்க இராணுவ வீரர்கள் காயம் அடைந்துள்ளதாகவும், 7 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.குவைத் மற்றும் சவூதி அரேபியாவில் நடத்தப்பட்ட ஆளில்லா விமானம் மற்றும்…

இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் 12,000 க்கும் மேற்பட்ட இடங்களில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நேற்று பிற்பகல் மற்றும் இரவு வேளைகளில் ஏற்பட்ட இந்த மின்சாரத்…

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு விலைகளை அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 300 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 3990 ரூபாவாக உயர்ந்துள்ளது.…

பேராதனை பல்கலைக்கழக மாணவர் சங்கத்தினரால் நேற்று இரவு தீப்பந்தப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கலஹா சந்திப்பகுதிக்கு வருகை தந்த மாணவர்கள், சுவரொட்டிகள் மற்றும் பதாதைகளை ஏந்தியவாறு சுமார் ஒரு மணிநேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போதைய ஆட்சியாளர்கள் பல்கலைக்கழகங்களை…

உலகச் சந்தையில் அதிகரித்து வந்த கச்சா எண்ணெய் விலை தற்போது வீழ்ச்சியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மத்திய கிழக்கில் ஏற்பட்ட போரினால், கடந்த திங்கட்கிழமை ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 100 அமெரிக்க…

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில், புதிதாக நிறுவப்பட்டுள்ள நிறுவனங்களின் அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. பணிக்கு சமுகமளிக்காத ஊழியர்களுக்கு எதிராகக் கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய நிறுவனங்களின்…

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த வருடம் 62 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது. நாட்டில்  ஏனைய மாவட்டங்களைக் காட்டிலும் யாழ்ப்பாணத்திலேயே மோசடிகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன என யாழ் பிராந்திய  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்…

ஐசிசி 2026 T20 உலகக் கிண்ணத்தை மூன்றாவது முறையாக வென்று  சாதனையை படைத்த இந்தியா அணிக்கு பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 96 ஓட்டங்கள் என்ற வித்தியாசத்தில்…

ஈரானிய வீராங்கனைகள் ஐவருக்கு அவுஸ்திரேலியா அரசு அடைக்கலம் வழங்கியுள்ளது. குயின்ஸ்லாந்தில் நடைபெற்று வரும் ஆசிய காற்பந்து கூட்டமைப்பின் 2026 ஆசியக் கிண்ணத் தொடரில் பங்கேற்ற ஈரான் தேசிய பெண் காற்பந்து அணியின் ஐந்து வீராங்கனைகளுக்கே இவ்வாறு …

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை 7000 ரூபாயால் அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் தங்கவிலை 4000 ரூபாயால் குறைந்திருந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. இன்றைய  தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண்…