Author: Serin

கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் முக்கிய சந்தேகநபர்களுக்கு ஆதரவளித்ததாகக் கருதப்படும் கெஹெல்பத்தர பத்மேவை மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய கொழும்பு மேலதிக நீதிவான் அசங்க எஸ். போதரகம நேற்று வியாழக்கிழமை குற்றப்…

பாலைதீவு புனித அந்தோனியார் ஆலய பெருநாளில் கலந்துகொள்ள குருநகர் இறங்கு துறையிலிருந்து சென்ற பக்தர்களின் படகு ஒன்று நீரில் மூழ்கியுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் ஏனைய பக்தர்களை மீட்கும் பணி தொடருவதாகவும்…

பத்தாவது ஐசிசி T20 உலகக் கிண்ண இரண்டாவது அரை இறுதிப் போட்டி மும்பை வான்கேட் விளையாட்டரங்கில் நேற்று வியாழக்கிழமை இரவு மின்னொளியில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி மோதியது. நியூஸிலாந்தை எதிர்த்தாடப்…

இலங்கை கடல் எல்லைக்கு அருகில் நங்கூரமிடப்பட்ட ஐரிஸ் புசேஹெரின் என்ற ஈரானிய கப்பலில் பயணித்தவர்களில் 204 பேர் கொழும்பு துறைமுகத்துக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். உரிய நடைமுறைகளை பின்பற்றி ஏனையவர்களும் துறைமுகத்துக்கு அழைத்துவரப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. துறைமுகத்துக்கு அழைத்து…

அஜர்பைஜான் விமான நிலையத்தை ஈரானிய ட்ரோன் தாக்கியுள்ளது. ஈரான் எல்லையை ஒட்டியுள்ள அஜர்பைஜான் எக்ஸ்க்ளேவ் நக்சிவானில் உள்ள விமான நிலைய முனையக் கட்டிடத்தை ட்ரோன் தாக்கியதாகவும், வளாகத்தின் ஒரு பகுதியை சேதப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலில்…

சர்வதேச கடற்பரப்பில் கடற்றொழில் ஈடுபடும் இலங்கை பல்தினம் கொண்ட மீன்பிடிப் படகுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கடற்றொழில் திணைக்களம் விசேட அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. கடற்றொழிலாளர்கள் கண்டிப்பாகத் தங்களின் பாரம்பரிய கடற்றொழில் எல்லைகளுக்குள் மாத்திரம் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அறிமுகமில்லாத…

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது இலங்கையின் கடற்பரப்பை ஒட்டியுள்ள பிரத்தியேகப் பொருளாதார வலயத்திலேயே இருப்பதாகவும் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.…

ஐசிசி T20 உலக கிண்ண தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி மும்பை – வான்கடேயில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது. நடைபெறவுள்ள குறித்த போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் மோதவுள்ளன. நேற்று…

கொங்கோவில் உள்ள ருபயா கோல்டன் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ஊடக அறிக்கைகள் தெரிவித்தன. பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 70 குழந்தைகள் அடங்குவதாக கொரியாவின்…

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, நியூசிலாந்து அணி 2026 ஐசிசி ஆடவர் T20 உலகக் கிண்ணத்தின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. முதலில் துடுப்பெடுத்தாடிய…