சிவகார்த்திகேயன், ரவி மோகன் ஆகியோர் நடிக்கும் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு மதுரையில் நிறைவடைந்துள்ளது. படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இலங்கையில் நடைபெறும் என்று இயக்குனர் சுதா கொங்கரா தெரிவித்துள்ளார்.
முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாகவும், படம் அழகாக உருவாகி வருவதாகவும் பகிர்ந்து கொண்ட இலக்குநர் அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக விரைவில் இலங்கைக்கு புறப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.
Trending
- அதிவேக வீதிகளில் டெபிட்,கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம்
- ரணிலுக்கு லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பாணை
- அதிமுகவுடன் கூட்டணி அறிவித்தார் அமித்ஷா
- உயிருடன் இருப்போரை இறந்ததாக அறிவித்த ட்ரம்ப் நிர்வாகம்
- அவுஸ்திரேலியாவில் இந்திய துணை தூதரகத்தை தாக்கிய மர்ம நபர்கள்
- கயல் நடிகர் பிரபாகரன் மரணம்
- பொன்முடியின் பதவியைப் பறித்த ஸ்டாலின்
- தமிழகத்தில் அமித்ஷா கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு