Author: varmah

கொலராடோவில் 30 வாகனங்கள் மோதிய விபத்தில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.29 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலத்த காற்று வீசியதால் மண் அடித்துச் செல்லப்பட்டதால், விபத்து நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை உள்ளூர்…

பங்களாதேஷின் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் நேற்று பதவியேற்றுள்ளார், இது பங்களாதேஷ்தேசியவாதக் கட்சிக்கு (BNP) ஒரு வியத்தகு மறுபிரவேசத்தை உறுதிசெய்து, 2024 இல் ஷேக் ஹசீனாவை வீழ்த்திய கொந்தளிப்பான அத்தியாயத்தை முறையாக முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.நோபல்…

சீன தொழிலதிபர்களுடனான இரகசிய சந்திப்புகள் தொடர்பான அரசியல் ஊழலுக்குப் பிறகு, பெருவின் இடைக்கால ஜனாதிபதி “வெளிப்படையான பதவி நீக்க நடவடிக்கையில்” பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டார் .நான்கு மாதங்கள் மட்டுமே தலைவராக இருந்த ஜோஸ் ஜெரியை நீக்குவதற்கு…

ரி20 உலகக் கிண்ணத் தொடரில் ஒரு போட்டி மீதம் இருக்கையில் லீக் சுற்றில் இருந்ட்து அவுஸ்திரேலியா வெளியேறியது.இதுவரை நடந்த மூன்று போட்டிகளில் அவுஸ்திரேலியா ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது.ஸிம்பாப்வே தனது இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.…

தென் சீனக் கடலில் ஆக்கிரமிப்பைத் தடுக்க உதவும் வகையில், பிலிப்பைன்ஸில் அதிக உயர் தொழில்நுட்ப ஏவுகணை அமைப்புகளை நிலைநிறுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது .2024 ஆம் ஆண்டில் வடக்கு பிலிப்பைன்ஸில் டைஃபோன் எனப்படும் அமெரிக்க நடுத்தர தூர…

கிறிக்கெற் உலகின் அசுரமாகிய அவுஸ்திரேலியாவுக்கு ரி20 உலகக்கிண்ணம் கைக்கு எட்டாத நிலையில் உள்ளது. மூன்று போட்டிகளில் விளையாடிய அவுஸ்திரேலியா அயர்லாந்துடனான போட்டியில் மட்டும் வெற்றி பெற்றது.இலங்கையிடமும் ஸிம்பாப்வேயிடமும் தோல்வியடைந்த அவுஸ்திரேலியா 2 புள்ளிகளுடன் மூன்றாஅவ்து இடத்தில்…

தமிழக பாஜக தட்சித்தலைவர் நயினார் நாகேந்ந்திரன்ர் திரிஷாவை பற்றி சமீபத்திய ஒரு பேட்டியில் அவதூறான கருத்தை தெரிவித்து இருந்தார். அது அவரை சார்ந்த அரசியல் கட்சிக்காரர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அந்த மாதிரி அவர்…

நடிகை திரிஷாவை ஜயுடன் தொடர்புபடுத்தி தமிழக பாரதியா ஜனதாக் கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதற்கு கடும் கண்டனங்கள் எழுந்ததால் வாய்தவறிப் பேசிவிட்டேன் அவர் மன்னிப்புக் கேட்டுள்ளார்.இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள நயினார் நாகேந்திரன் ‘என்னுடைய…

உக்ரைனில் ரஷ்யப் படைகளுடன் இணைந்து போரிட்டபோது கொல்லப்பட்ட வட கொரிய வீரர்களின் குடும்பங்களுக்காக பியோங்யாங்கில் ஒரு புதிய வீட்டுவசதி மாவட்டத்தை கட்டிக் கொடுத்துள்ளதாக வட கொரியா தெரிவித்துள்ளது, இது போரில் இறந்தவர்களைக் கௌரவிக்கும் வகையில் தலைவர்…

அமெரிக்க எண்ணெய் முற்றுகையால் ஏற்பட்ட எரிபொருள் பற்றாக்குறை தீவிரமடைவதால், கியூபாவில் உள்ள சாரதிகள் தங்கள் கார்களுக்கு எரிபொருள் நிரப்ப பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலையை எதிர்கொள்கின்றனர் .பெட்ரோல் நிலையங்களுக்கு வெளியே ஏற்படும் குழப்பத்தைத் தவிர்க்க,…