Author: varmah

அன்பின் பாதை எண்ணம் போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் மைக்கல் கொலினின் “அன்பின் முத்தங்கள்” கவிதை நூல்அறிமுக விழா வெள்ளிக்கிழமை (22) கவிஞர் கனக தீபகாந்தன் தலைமையில்திருகோணமலை ஸ்ரீபத்திரகாளி அம்பாள் தேவஸ்தான திருமண…

இலங்கையின் தமிழ் மேடை நாடகம், திரைப்படம் ஆகியவற்றில் உச்சம் தொட்ட கலைவேந்தன் ஸ்ரீசங்கரின் 45ஆவது நினைவஞ்சலி எதிர்வரும் வரும் 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4மணிக்கு அவரது சிஷ்யரும் நன்பருமான எம்.சண்முகராஜாவின் ஏற்பாட்டில் கொழும்பு…

கராச்சியில் நடந்த சம்பியன் கிண்ண முதலாவது போட்டியில் நியூஸிலாந்தை எதிர்த்து விளையாடிய நடப்பு சம்பியன் பாகிஸ்தான் 60 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான்களத்தடுப்பைத் தேர்வு செய்தது.கான்வே 10, வில்லியம்சன் 1, டேரில்…

விரிவான அணுசக்தி சோதனை தடை ஒப்பந்தத்தின் கீழ் ஒருங்கிணைந்த களப் பயிற்சியில் இருந்து இலங்கை விலகியுள்ளது என்று வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன, புதிய அரசாங்கம் பொறுப்பான சர்வதேச அமைப்பின் ஒருமித்த கருத்துடன் ஒரு மாதத்திற்கு…

ஒப்பந்தத்தை மீறியதற்காக தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சட்டப்பூர்வ வட்டியுடன் சேர்த்து 176 மில்லியன் ரூபாவை செலுத்துமாறு கொழும்பு வணிக உயர் நீதிமன்றம் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) லிமிடெட் நிறுவனத்திற்கு வணிக உயர்…

இலங்கையின் நீர் வரைபட திறன்களை மேம்படுத்துவதற்காக இலங்கை கடற்படை ஹைட்ரோகிராஃபிக் சேவைக்கு (SLNHS) ஒரு அதிநவீன சோனார் சாதனத்தை அவுஸ்திரேலியா வழங்கியுள்ளது.சர்வதேச பயன்பாட்டிற்கான கடல்சார் மற்றும் மின்னணு விளக்கப்படங்களை உருவாக்குவதற்கு அவசியமான துல்லியமான ஹைட்ரோகிராஃபிக் ஆய்வுகளை…

உள்ளாட்சிசபைத் தேர்தலுக்கான திக‌தியை நிர்ணயிப்பதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது, அதே நேரத்தில் பல்வேறு கட்சிகள் காலக்கெடு குறித்து எழுப்பியுள்ள கவலைகளையும் கருத்தில் கொண்டு, முடிந்தவரை அதை நிர்ணயிப்பதாகக் கூறியது.கல்விப் பொதுச் சான்றிதழ் சாதாரண தரத் தேர்வு…

பருவ சீட்டு வைத்திருக்கும் அனைவரையும் இலங்கைப் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் ஏற்றிச் செல்வது கட்டாயமாக்கியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்கள் ஏற்றிச்செல்வது கட்டாயமாகும்.பருவ சீட்டு வைத்திருப்பவர்களை அரசாங்க பஸ்கள் ஏற்றிச் செல்லாவிட்டால் 1958 என்ற…

ரமழான் மாதத்தை முன்னிட்டு, சவூதி 102 நாடுகளுக்கு 700 தொன் பேரீச்சம்பழங்களை வழங்க‌ சவூதி மன்னர் சல்மான் உத்தரவிட்டுள்ளார்.கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இம்முறை 200 தொன் அதிகமாக வழங்கப்பட உள்ளது, மேலும் இந்த நனகொடைத் திட்டமானது…

மாநகர சபை, நகர சபை , பிரதேச சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் 2025 ஜூன் மாதம் 2 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட வேண்டும் என அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.252 ஆம் அத்தியாயத்தின் நகராட்சி…