Author: varmah

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கொமேனி கொல்லப்பட்டதை அடுத்து, அந்நாட்டின் மத முக்கியத்துவம் வாய்ந்த கும் நகரில் உள்ள ஜம்கரான் மசூதியின் கோபுரத்தில் சிவப்பு நிற ‘பழிவாங்கும் கொடி’ ஏற்றப்பட்டது. மத்திய கிழக்கில் பதற்றம்…

அமெரிக்கா , இஸ்ரேல் ஆகியன ஈரான் மீது நடத்திய தாக்குதலால் மத்திய கிழக்கு, அதற்கு அப்பால் சனிக்கிழமை விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. பிராந்தியத்தைச் சுற்றியுள்ள நாடுகள் தங்கள் வான்வெளியை மூடின, ஐரோப்பா, ஆப்பிரிக்கா ,மேற்கு நாடுகளை…

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் சேர்ந்து மேற்கொண்ட போர் நடவடிக்கையால் மேற்கொள்ளப்பட்ட வான்வழி தாக்குதல்களால் ஈரான் பெரும் அழிவை சந்தித்துள்ளது. ஈரானின் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கொல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் ஈரானின் இந்த பேரழிவுக்கு சீனாவை…

அமெரிக்க விமானம் தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் நான்கு பாலிஸ்டிக் ஏவுகணைகளால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்ட அறிக்கையின்படி, யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் 4 பாலிஸ்டிக் ஏவுகணைகளால்…

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில், ஈரானிய ராணுவத்தின் உயர்மட்டத் தலைவர்கள் கொல்லப்பட்டதை ஈரானிய அரசு ஊடகங்களும், சர்வதேச ஊடகங்களும் உறுதிப்படுத்தியுள்ளன.கொல்லப்பட்ட முக்கிய தலைவர்கள்:அப்துல் ரஹீம் மௌசவி(ஈரானிய ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதி)அஜீஸ் நசீர்சாதே(ஈரானின்…

சட்டவிரோத போதைப்பொருட்களைக் கட்டுப்படுத்துதல், மறுவாழ்வும் பொது விழிப்புணர்வு முயற்சிகளை விரிவுபடுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட அரசாங்க ஆதரவுடன் “ஒரு தேசம் ஐக்கியப்பட்டது” பிரசாரத்தின் ஒரு பகுதியாக இலங்கை ஞாயிற்றுக்கிழமை தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரத்தை அறிமுகப்படுத்தியது.சட்டவிரோத…

ஈரானிய அரசு ஊடகம் இப்போது நாட்டின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கொமேனி உண்மையில் கொல்லப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது.சனிக்கிழமை அதிகாலையில் அவர் தனது அலுவலகத்தில் கொல்லப்பட்டதை அடுத்து, ஈரானில் 40 நாட்கள் பொது துக்கமும், ஏழு…

2023 ஆம் ஆண்டு உலக சம்பியன்ஷிப் போட்டிகளில் பெண்கள் 1,500 மீற்ற‌ர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற எத்தியோப்பியாவின் டிரிபே வெல்டேஜி, கடந்த ஆண்டு ஊக்கமருந்து சோதனை மாதிரியை சேகரிக்கும் முயற்சிக்கு இணங்கத் தவறியதில் “அலட்சியம்”…

இந்தியாவுடனான அரசியல் பதற்ற‌ங்கள் காரணமாக பாகிஸ்தான் கிறிக்கெற் வீரர்கள் புறக்கணிக்கப்படலாம் என்ற தகவல்கள் இருந்தபோதிலும், ஹாட்ரிக் அணிக்கான தேர்வில் பாகிஸ்தான் வீரர்கள் புறக்கணிக்கப்பட மாட்டார்கள் என இங்கிலாந்து , வேல்ஸ் கிறிக்கெற் சபைகள் செவ்வாயன்று தெரிவித்தன.எட்டு…

இந்தியா,இலங்கை ஆகியன இணைந்து நடத்தும் ரி20 உலகக்கிண்ணப் போட்டிகளில் புதிய சாதனைகள் பல நிலை நாட்டப்பட்டுள்ளன. வீரர்களின், சாதனைகளும், அணிகளின் சாதனைகளும் வரலாற்றில் பதியப்பட்டுள்ளன. இங்கிலாந்து கப்டன் ஹரி புரூக் நிகழ்த்திய மாபெரும் சாதனை இலங்கையில்…