Author: varmah

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று இரவு ஈரான் மீது தாக்குதல் நடத்த துவங்கியுள்ளதாக வீடியோ வாயிலாக தெரிவித்துள்ள பின்பு, ஈரானுக்கு எதிரான சமீபத்திய ராணுவ தாக்குதல் குறித்து முதல் முறையாக பேசியுள்ளார். “எனக்கு வேண்டியது…

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இஸ்ரேல் அமெரிக்கா ஆகியன இணைந்து ஈரானின் தலைநகர் டெஹ்ரானை குறிவைத்து தொடர் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இந்த தாக்குதலில் ஈரானில் சுமார் 1000 பேர் உயிரிழந்ததாக…

அணுசக்தி தொடர்பாக ஈரானிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் அந்நாட்டின் மீது இஸ்ரேல் , அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளும் போர்தொடுத்திருக்கிறது. வான் வெளி தாக்குதல்களால் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் பல கட்டிடங்கள் தீப்பிடித்து எரிகிறது.…

ஈரான் அணு ஆயுதம் வாங்குவதைத் தடுக்கவும், “சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு ஈரான் தொடர்ந்து அச்சுறுத்தலைத் தடுக்கவும்” அமெரிக்கா ஈரான் மீது எடுக்கும் நடவடிக்கைக்கு அவுஸ்திரேலியா தனது ஆதரவை அறிவித்துள்ளது .ஆனால் , தாக்குதலுக்குப் பிறகு…

ஈரானை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதலை தொடங்கி உள்ளது. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை தொடங்கி உள்ளது. டெஹ்ரானின் வடக்கு , கிழக்கு பகுதிகளில் 3 இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. டெஹ்ரானின் ஜோம்ஹரி சதுக்கம்,…

முன்னாள் புலனாய்வுத் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) சுரேஷ் சாலேவை விசாரிக்க குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) 90 நாள் தடுப்புக்காவல் உத்தரவைப் பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள்…

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக விஜய்யை பிரிந்து வாழ்வதால் விவாகரத்து வேண்டுமென சங்கீதா தரப்பில் மனு…

ஈரான் மீது அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்கிற சூழல் ஏற்பட்டிருக்கிறது. எனவே தங்கள் நாட்டு மக்கள் உடனடியாக ஈரானிலிருந்து வெளியேற வேண்டும் என சீனா, இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உத்தரவிட்டிருக்கின்றன. இஸ்ரேலுக்கு…

பாகிஸ்தான் ,ஆப்கானிஸ்தான் ஆகியவற்றுக்கு இடையே எல்லையில் மோதல் வெடித்துள்ளது. இரவோடு இரவாக பாகிஸ்தான் மீது திடீரென ஆப்கானிஸ்தான் தாக்குதலை ஆரம்பித்துள்ளது. தலிபான் படைகள் நடத்திய தாக்குதலில் 55 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும் பலர் கைது செய்யப்பட்டதாகவும்…

2025 ஆம் ஆண்டில் 129 பத்திரிகையாளர்கள் , ஊடக ஊழியர்கள் தங்கள் பணியின் போது அவர்களில் மூன்றில் இரண்டு பங்கு இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்டதாக பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் குழு தெரிவித்துள்ளது.உலகளவில் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்களை ஆவணப்படுத்தும்…