Author: varmah

உதைபந்தாட்ட வீரர்களின் பாதுகாப்பு குறித்த கவலைகள் காரணமாக, ஈரான் விளையாடும் உலகக் கிண்ணப் போட்டிகளை அமெரிக்காவிலிருந்து மெக்சிகோவிற்கு மாற்றுவதற்காக் ஈரான் உதைபந்தாட்ட கூட்டமைப்பு ,பீபாபாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஈரான் உதைபந்தாட்ட தலைவர் மெஹ்தி தாஜ்…

தென் கொரியாவில் உள்ள கார் உதிரிபாகத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். 60 பேர் காயமடைந்தனர்.மூன்று மாடிக் கட்டிடத்தின் இடிபாடுகளில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கைக்குப் பிறகு, காணாமல் போனவர்கள் அனைவரும் தற்போது…

சூடானில் “கிழக்கு டார்ஃபூரில் உள்ள மருத்துவமனை மீது நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் 64 பேர் கொல்லப்பட்டதாகவும், மேலும் 89 பேர் காயமடைந்ததாகவும் உலக சுகாதார அமைப்பு சனிக்கிழமை தெரிவித்துள்ளது.சூடான் இராணுவத்திற்கும் துணை இராணுவப் படையான விரைவு…

இஸ்தான்புல்லின் மத்திய ஃபாத்திஹ் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட இயற்கை எரிவாயு வெடிப்பில் இரண்டு கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.நண்பகல் வெடிவிபத்து நடந்த இடத்திற்குத் தேடுதல் , மீட்புப் பணியாளர்கள் உடனடியாக அனுப்பப்பட்டனர், மேலும் ஒன்பது பேர் இடிபாடுகளுக்கு…

தெற்கு லெபனானில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி ஒருவரும் மேலும் இருவரும் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.இஸ்ரேலிய இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மஜ்தல் செல்ம் பகுதியில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் ரத்வான் படையணியின்…

எரிபொருள் அதிகரிப்பை தொடர்ந்து கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை இன்று நள்ளிரவு முதல் 20 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.இதேவேளை எரிபொருள் விலை அதிகரிப்பினைத் தொடர்ந்து, கொள்கலன் போக்குவரத்து கட்டணங்களையும் அதிகரிக்க…

இஸ்ரேலின் திமோனா மீது நேற்று இரவு நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் காயமடைந்த நான்கு இலங்கையர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதர் நிமல் பண்டாரா தெரிவித்தார்.பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுவதற்குப் பதிலாக, திறந்தவெளியில் இருந்துகொண்டு…

கொழும்பு மாநகர சபை, நகருக்குள் வாகன நிறுத்துமிடக் கட்டணங்களை நாளை (23) முதல் மீண்டும் அமுல் படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நிதி நிலைக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி, வாகன நிறுத்துமிட மேலாண்மை மற்றும் கட்டண வசூல் காலை…

எரிபொருள் விலை உயர்வில் அரசாங்கம் ஒரு ஆதரவு வழிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் மூலம் தற்போதைய விலையில் எரிபொருள் விற்பனையில் அரசாங்கத்திற்கு மாதந்தோறும் 20 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுகிறது என்று அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் அமைச்சர்…

ஈரானில் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கிய போராட்டங்களில் பங்கேற்ற 19 வயது மல்யுத்த வீரர் சலே முகமதி உள்பட 3 பேர் பொதுவெளியில் தூக்கிலிடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சயீத் தாவூதி , மெஹ்தி காசெமி…