Author: Serin

இலங்கைக்கு ஒரு ஆண்டில் வருகை தந்த அதிகூடிய சுற்றுலாப் பயணிகளின் சாதனை இன்று திங்கட்கிழமை முறியடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு 2,333,796 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர். இதுவே அதிகூடிய சுற்றுலாப் பயணிகள் வருகை…

2025ம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கை சுங்கம் 2497 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டி சாதனை படைத்துள்ளது. 2025 ஆம் ஆண்டிற்காக நிதி அமைச்சினால் சுங்கத் திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட வருமான இலக்கு 2115 பில்லியன் ரூபாய்…

2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் நாட்டில் 2545 வீதி விபத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் 2692 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மா…

இலங்கை கடற்படையினால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மூன்று பேரை படகுடன் விடுதலை செய்ய வலியுறுத்தியும், இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கை கண்டித்தும் மண்டபம் கோயில்வாடி மீனவர்கள் இன்று முதல் தொடர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.…

ஆசியாவில் பார்வையிட சிறந்த ஐந்து இடங்களில் ஒன்றாக இலங்கை இடம்பிடித்துள்ளது. 2026 ஆம் ஆண்டிற்கான “ஆசியாவில் பார்வையிட சிறந்த ஐந்து இடங்களில்” ஒன்றாக இலங்கையை யுஎஸ் நியூஸ் அன்ட் வேர்ல்ட் ரிப்போட் பெயரிட்டுள்ளது. இலங்கையின் பன்முகத்தன்மை…

மெக்சிகோவின் ஓக்ஸாக்கா (Oaxaca) பகுதியில் புகையிரத விபத்து இடம்பெற்றுள்ளது. பசிபிக் மற்றும் வளைகுடா பகுதிகளை இணைக்கும் இந்தத் புகையிரத தடம் புரண்டதில் குறைந்தது 13 பயணிகள் உயிரிழந்துள்ளதுடன், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி…

திருகோணமலை, சம்பூர் – மலைமுந்தல் கடற்பரப்பில் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தினால் (ISRO) விண்ணிற்கு ஏவப்பட்ட ரொக்கட்டின் ஒரு பகுதி கரையொதுங்கியுள்ளது. கடந்த சில தினங்களாக திருகோணமலை ஆழ்கடல் பகுதியில் மிதந்து வந்ததாகக் கூறப்படும் இந்த…

டித்வா புயலினால் பாதிக்கப்பட்டு போக்குவரத்து முற்றாகத் துண்டிக்கப்பட்டிருந்த பதுளை – ஸ்பிரிங்வெலி வீதியின் பாலத்திற்குப் பதிலாக, தற்காலிகமாக அமைக்கப்படும் பெய்லி பாலம் (Bailey Bridge) இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு (RDA) சொந்தமான…

துப்பாக்கி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எதிர்வரும் ஜனவரி மாதம் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கம்பஹா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.…

முல்லைத்தீவு, சிலாவத்தையில் உயிரிழந்த சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணைக்கு மத்திய சுகாதார அமைச்சு தனது ஒத்துழைப்பை வழங்கியுள்ளது. மத்திய சுகாதார அமைச்சின் விசேட விசாரணை குழு ஒன்றை முல்லைத்தீவுக்கு அனுப்ப உள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர்…