Author: Serin

ஆர்ஜென்டினாவின் பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி இன்று சனிக்கிழமை அதிகாலை கொல்கத்தா வந்தடைந்தார். மெஸ்ஸியின் வருகையை எதிர்பார்த்து அவரை நேரில் காண்பதற்காக ஆயிரக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் கொல்கத்தா விமான நிலையத்தில் கூடியிருந்தனர். அவர் தங்கியுள்ள…

மல்யுத்த வரலாற்றில் மிகச்சிறந்த மல்யுத்த வீரர்களில் ஒருவரான WWE ஜாம்பவான் ஜோன் சினா, இன்று சனிக்கிழமை இரவு வாஷிங்டன் டிசியில் தனது கடைசி இன்-ரிங் (WWE) போட்டியை எதிர்கொள்ள உள்ளார். மெயின் ஈவென்ட்டில் (Saturday Night’s…

யாழ்ப்பாணம் குட்டியப்புலம் அ. த .க பாடசாலையில் தரம் 09 இல் கல்விகற்கும் மாணவி கருணா நதீனா, இளம் விவசாய விஞ்ஞானி போட்டியில் தங்க விருதினை பெற்றுக்கொண்டுள்ளார். கல்வியமைச்சு மற்றும் இலங்கை விஞ்ஞான வளர்ச்சி சங்கத்தின்…

உயிரிழந்தும் இருவருக்கு சிறுநீரகங்களை வழங்கி இரு உயிர்களைக் காப்பாற்றியுள்ள வவுனியா இளைஞன் குறித்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி உருக்கமாகப் பதிவு ஒன்றை தனது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார். வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த…

இலங்கை ரயில் சேவையில் உள்ள அனைத்து பதவிகளுக்கும் பெண்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக இன்று வெள்ளிக்கிழமை உயர் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை ரயில் சேவையின் ரயில் நிலைய அதிபர் பதவிகளுக்கு பெண்கள் விண்ணப்பிப்பதைத்…

விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சப்புகஸ்கந்த பகுதியில் நேற்று இரவு அசோக ரன்வல பயணித்த ஜீப், கார் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி…

2026ம் ஆண்டு ஆரம்பமாகவுள்ள ஐசிசியின் 19 வயதுக்குட்பட்ட (U19) ஆண்கள் உலகக் கிண்ணத்துக்கான 15 வீரர்கள் கொண்ட கிரிக்கெட் அணியை அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. இந்த அணியில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த நாடன் கூரே (Naden Cooray)…

நாட்டில் இடம்பெற்ற அனர்த நிலைமையை கருத்தில் கொண்டும், வரவிருக்கும் பண்டிகைக் காலத்தை கருத்தில் கொண்டும் கர்ப்பிணித் தாய்மாருக்கு 5000 ரூபா பெறுமதியான ஊட்டச்சத்து கொடுப்பனவை வழங்க திட்டமிட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.…

நுவரெலியா கந்தபளையில் இடம்பெற்ற கொலை தொடர்பில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட ஒருவருக்கு நுவரெலியா மாவட்ட மேல் நீதிமன்றம் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 2013 ஆம் ஆண்டு கந்தபளை பகுதியில் சிவலிங்கம் ஞானசேகரன் என்பவர் தனது மனைவி…

எல்லைதாண்டும் இந்திய மீன்பிடியாளர்களின் இழுவைப் படகுகளை இலங்கை அரசாங்கம் தடுத்து நிறுத்தக்கோரி யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இன்று காலை யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்றொழில் நீரியல் வள திணைக்களம் முன்பாக…