Author: Serin

டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இன்று 148 விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இரத்து செய்யப்பட்ட விமானங்களில் 70 புறப்படும் விமானங்களும் 78 வருகை தரும் விமானங்களும் அடங்குகின்றன.  மேலதிகமாக…

சட்டவிரோதமான முறையில் இறைச்சியாக்கப்பட்டு மீன் கொண்டு செல்லும் பெட்டியில் மறைத்து மோட்டார் சைக்கிளில் எடுத்துச் செல்லப்பட்ட மாட்டு இறைச்சியுடன் ஒருவர் வேலணை அராலிச் சந்திப் பகுதியில் ஊர்காவற்றுறை பொலிசாரால் இன்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமான…

இலங்கையைச் சேர்ந்த இளம் வீரர் தாவி சமரவீர, 11 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவு உலக மேசைப்பந்து தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். சர்வதேச மேசைப்பந்து தரவரிசைப் பட்டியலின் படி அவர் முதல் இடத்தைப் பெற்றுள்ளார்.…

இலங்கையில் பிறந்து இங்கிலாந்தில் வசிக்கும் கல்வியாளரான பேராசிரியர் நிஷான் கனகராஜாவிற்கு உயரிய பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் தற்போதைய தலைவரும் துணைவேந்தருமான பேராசிரியர் நிஷான் கனகராஜா (Nishan Canagarajah) 2026 ஆம் ஆண்டுக்கான கிங்ஸ்…

24 கரட் தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 370,000 ரூபாயாக விற்பனையாகியிருந்த நிலையில் இன்று செவ்வாய்கிழமை 24 கரட் தங்கத்தின் விலை 10,000 ரூபாயால் குறைவடைந்துள்ளதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்றைய தங்க…

நாட்டில்  அதிகரித்து வரும் வீதி விபத்துகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், “வாகனப் பரிசோதனை உயிர்களைக் காக்கும்” (Vehicle Testing Can Save Lives) என்ற விசேட விழிப்புணர்வு செயற்திட்டத்தை சிலோன் வாகனச் சங்கம் (AA Ceylon) ஆரம்பித்துள்ளது.…

மரக்கறி விற்பனை நடவடிக்கையின் போது அதன் விலைகள் காட்சிப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது. சந்தையில் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளதால், சில வர்த்தகர்கள் வெவ்வேறு விலைகளில் மரக்கறிகளை விற்பனை செய்கின்றனர். அத்தகைய வர்த்தகர்களைக் கைது…

நல்லூர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் அனைத்து கௌரவ உறுப்பினர்களையும் பங்கெடுப்பதற்கு அனுமதிக்காதுவிடின் அந்த கூட்டங்களினை முற்றாக புறக்கணிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபற்ற பிரதேச சபைக் கூட்டத்தில் தவிசாளர் ம. மயூரன் கொண்டு…

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு கடலில் காணாமல் போன இளைஞனின் சடலம் இன்று செவ்வாய்கிழமை காலை கரையொதுங்கியுள்ளது. குறித்த இளைஞன் தாளையடி கடற்கரைக்கு நண்பர்களுடன் நீராடச் சென்ற வேளை கடலோடு இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்தார். காணாமல்போனவரை…

டித்வா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான அஞ்சலியும் பிரார்த்தனையும், புதிய ஆண்டில் பொறுப்புடன் நடக்கும் ஆணையும் எனும் தொனிப்பொருளிலான அஞ்சலி நிகழ்வு யாழ்ப்பாண நாகவிகாரையில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது. யாழ். மாவட்ட சர்வதேச பேரவையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த…