- காங்கிரஸ் தலைமை முடிவுக்கு எதிராக தமிழக கட்சி நிர்வாகிகள் இராஜினாமா
- தமிழ்நாடு சட்டசபை கலைப்பு ஆளுநர் மாளிகை அறிவிப்பு
- நாடாளுமன்றத்திற்குள் நுழைகிறது தவெக
- காங்கிரஸ் எங்கள் முதுகில் குத்திவிட்டது திமுக செய்தி தொடர்பாளர் சரவணன்
- விஜய்யுடன் சேர்ந்ததால் தமிழக காங்கிரஸில் கலகக் குரல்
- நீண்டகால போராட்டத்தின் பின் வித்தியா கொலை வழக்கில் வெளியான தீர்ப்பு!
- ஸ்டாலினை சந்தித்த ரஜினி தமிழக அரசியலில் பரபரப்பு
- பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கு பிரதமர் ஹரிணியால் வழங்கப்பட்ட தகவல்!
Author: Serin
கம்பளை – நுவரெலியா பிரதான வீதியில் புஸல்லாவை நகரில் மண்சரிவு அபாயம் காரணமாக 7 வர்த்தக நிலையங்கள் நேற்று வெள்ளிக்கிழமை மூடப்பட்டதுடன், அங்கிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். வர்த்தக நிலையங்களில் திடீரென வெடிப்புகள் ஏற்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை…
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் 200 கிலோ கேரள கஞ்சாவுடன் மூன்று பேர் நேற்று வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்டனர். பருத்தித்துறையில் உள்ள வீடொன்றில் கேரள கஞ்சா இருப்பதாக நெல்லியடி பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து…
பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவியில் இருந்து வீழ்த்திய இளைஞர் இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஷெரீப் உஸ்மான் ஹாடி (Sharif Osman Hadi) கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பங்களாதேஷில் மீண்டும் போராட்டம் வெடித்தது. கடந்த…
யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் இருவர் திறமை அடிப்படையில் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளதுடன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் ஒருவர் திறந்த விளம்பரப்படுத்தல் அடிப்படையில் பேராசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கை…
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் “கிரீன் கார்ட்” (Green Card) திட்டத்தை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தியுள்ளார். பிரவுன் பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. குறித்த…
இலங்கையை தாக்கிய “டித்வா” புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பதற்காக நிறுவப்பட்ட “இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல்” நிதியம் இன்றுவரை ரூ. 4.2 பில்லியனுக்கும் அதிகமான நிதி உதவியைப் பெற்றுள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.…
அவுஸ்திரேலியாவின் பொன்டாய் கடற்கரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டின் போது தனது உயிரைப் பொருட்படுத்தாமல் துப்பாக்கிதாரியை எதிர்கொண்டு பல உயிர்களைக் காப்பாற்றிய அஹ்மட் அல் அஹ்மடிற்கு (Ahmed al Ahmed) உலகம் முழுவதிலுமிருந்து பாராட்டுக்களும்…
சென்னையில் பிட்புல், ரொட்வீலர் இன வளர்ப்பு நாய்களை புதிதாக வாங்கி வளர்க்க தடை விதித்து சென்னை மாநகராட்சி மன்றக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிட்புல், ரொட்வீலர் நாய்களை வளர்க்க செல்லப்பிராணிகளின் உரிமம்…
இந்தியாவின் தமிழ்நாட்டிற்கு சென்றுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த் தேசிய பேரவையின் பிரதிநிதிகள் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமானை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். தமிழர் தேசம், தமிழர் இறைமை அங்கீகரிக்கப்பட்ட…
கொட்டாஞ்சேனை 6ஆம் ஒழுங்கைப் பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். கடையொன்றின் முன்னால் நின்றிருந்த நபரைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக கொட்டாஞ்சேனை பொலிஸார்…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
