Author: Serin

இலங்கையில் புகையிலை மற்றும் சிகரெட் பயன்பாடு காரணமாக ஆண்டுதோறும் சுமார் 22,000 மரணங்கள் பதிவாவதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது. இலங்கையில் நிகழும் மரணங்களில் 83% தொற்றாத நோய்களினால் ஏற்படுகின்றன. இவற்றின் பிரதான…

நேற்று நடைபெற்ற இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றியீட்டியுள்ளது. தம்புள்ளையில் நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில்…

படப்பிடிப்பின் போது காயமடைந்த நடிகர் எஸ்.ஜே.சூர்யா தற்போது ஓய்வில் உள்ளார். நீண்ட இடைவெளிக்கு பின்னர் எஸ்.ஜே.சூர்யா “கில்லர்” என்ற திரைப்படத்தை இயக்கி, நடித்து வருகிறார். அந்த திரைப்படத்தின் முக்கியமான சண்டை காட்சியைப் படமாக்கி கொண்டிருந்தபோது, கயிற்றால்…

நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று புதன்கிழமை தங்கம் பவுண் ஒன்றுக்கு 2000 ரூபாயால் குறைந்துள்ளது இன்றைய தங்க விலை நிலவரப்படி,24 கரட் தங்கம் பவுண் ஒன்று 362,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 332,000…

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சந்தேக நபரான சாரா ஜஸ்மின் என அழைக்கப்படும் புலஸ்தினி மகேந்திரன் உயிரோடு இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஐக்கிய…

நுவரெலியா, கிரெகரி ஏரியில் தரையிறங்கத் தயாரான நீர் விமானம் (சீ பிளேன்) இன்று புதன்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்துக்குள்ளான விமானத்திலிருந்த இரண்டு விமானிகள் காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

இந்த ஆண்டில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதிமுக கூட்டணியில் பாமக இணைந்துள்ளது. இன்று காலை சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்துக்கு பாமக தலைவர் அன்புமணி…

2 பில்லியன் டொலர் மதிப்புள்ள வெனிசுவேலா மசகு எண்ணெய் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார். வெனிசுவேலாவின் எண்ணெய் துறையில் அமெரிக்க மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு…

முன்மொழியப்பட்டுள்ள புதிய மின்சாரக் கொள்கையின் படி அந்தந்தப் பகுதிகளில் உள்ள வீதி விளக்குகளுக்கான மின்சாரக் கட்டணத்தை அந்தப் பகுதி மக்களிடமே அறவிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சார பாவனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த தீர்மானம் தொடர்பில் மின்சார பாவனையாளர்கள்…

பிலிப்பைன்ஸ் நாட்டின் பாகுலின் கடற்கரைப் பகுதியில் 6.7 மெக்னியூட் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிலிப்பைன்ஸ் நில அதிர்வு ஆய்வு மையம் மற்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் இதனை…